பெண் கொலை, சிறுமி படுகாயம்.
32 வயதான பெண்ணொருவரை படுகொலைச் செய்துவிட்டு அவருடைய 9 வயதான சிறுமியை காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படும் ஒருவரை தேடி வலைவிரித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் நேற்றிரவு 9 மணிக்கும் 10 மணிக்கும்...
சென்னை விமான நிலையத்தில் பறக்கத் தயாராகும் விமானங்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை (5-ம் தேதி) விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,...
மாணவியின் உயிரிழப்பை பொருட்படுத்தாது விழா எடுத்த யாழ். அதிபர்
யாழ்ப்பாணம் – வரணி மத்திய கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயின்ற மாணவி சிவாஜி விந்துஜா நோய் வாய்ப்பட்ட நிலையில் கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்திருந்தார்.
மாணவியின் பூதவுடல் வரணி வடக்கில் அமைந்துள்ள அவரது...
லண்டனில்அரவிந்தன் பாலகிருஷ்ணனுக்கு 30 வருட சிறைத் தண்டனை
லண்டனின் ஸ்ரெதம் பகுதில் வசிக்கும் அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 75 வயதுடைய நபர் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் தனது சொந்த மகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த குற்றத்துக்காகவும் அவருக்கு 30...
சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?
சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப்...
மகிந்தவின் மலர் வளையங்களிலும் ஊழல் மோசடி.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை...
புத்தளம் பாடசாலை இடிந்து விழுந்தது..! மயிரிழையில் உயிர் தப்பிய பிள்ளைகள்.
புத்தளம் தம்பபண்னி ஆப்தீன் கலவன் பாடசாலையின் ஓலை வகுப்பறையொன்று கடந்த வியாழன் காலை இடிந்து விழுந்தது.
ஓலைவகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்றுக்கொண்டிருந்த நிலையிலே இது இடிந்துவிழுந்துள்ளது. இதன் போது சிக்கி கொண்ட மாணவர்கள் பாதுகாப்பான...
யாழில் மாடுகள் மீது பஸ்ஸினை ஏற்றிய பஸ் சாரதி…!
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள்; சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில்...
டெல்லி ஆடுகளம் சிறப்பாக உள்ளது! போல்லாக் புகழாராம்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக திணறியது.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் 108 ரன்னிலும், நாக்பூரில்...
பிள்ளையானுக்கு சிறையில் தனியறை
பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய கைதிகளுடன் இருக்க முடியாது எனவும் தமக்கு தனிச் சிறையறை ஒன்றை வழங்குமாறும் பிள்ளையான் அண்மையில் நீதிமன்றில் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கைய ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் எம்.என். அப்துல்லா அதற்கு...