பாட்டியை மலசல கூடத்தில் அடைத்து வைத்த பேத்தி கூறும் புதுக் கதையைக் கேளுங்கள்
மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார்.
குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
ஐ.எஸ். இலக்குகள் மீது தாக்குதல்கள் ஆரம்பம்.
சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரித்தானியா தனது முதலாவது விமானத் தாக்குதலை நடத்தி உள்ளது.
நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது.
பின்னர் இது தொடர்பான...
யாழ், கிளிநொச்சி அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் விஜயகலா
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கான கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க...
கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர்
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் தோற்றவுள்ளனர்.இம்முறை பரீட்சையில் சிறைக்கைதிகள் 20 பேர் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும்...
ஜப்பானில் தமிழறிஞர் காலமானார்.
ஜப்பானிய தமிழறிஞர் நொபுரு கரஷிமாவுடன் , இக்கட்டுரையின் ஆசிரியர் , சிகாகோ பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் அண்ணாமலை
நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கலந்துகொண்ட ஊர்வலம் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி நகர மணிக்கூட்டுக்...
இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை
இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும்...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் தொடரப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புக்கள்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் தொடரப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புக்கள் எதுவும் அரசாங்க வைத்தியசாலைகளை சீர்குலைக்காது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை...
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன- சி.சிறிதரன்MP
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை...
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பில் பங்கெடுக்காமைக்கான காரணம் என்ன? தெளிவு படுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப்
எமது மக்களின் அபிலாசைகளுக்கும் இறைமைக்கும் மதிப்பளித்தும் ஜனநாயகக் கடமையை உணர்ந்துமே வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்வதில்லை என்ற முடிவிற்கு வந்தோம்.
இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...