செய்திகள்

இன அழிப்புக்கான விசாரணையைக் கோரிய தீர்மானத்தை உரிய தருணத்தில் நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கினோம் இதனால் ...

    இன அழிப்பு விசாரணையைக் கோரிய தீர்மானத்தை உரிய  தருணத்தில் நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கினோம்  இதனால்  முதலமைச்சரை விழிப்புறச் செய்தோம் -ஆனந்தி சசிதரன் தினப்புயல் ஊடகத்திற்கு பரபரப்பு பேட்டி கேள்வி: ஐ.நா. மனித உரிமைச் சபையின்...

யப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

  யப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2015.11.18ம்...

சென்னையில் பெய்த கனமழை டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம்...

  சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. சென்னையில் பெய்த கனமழை...

வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை!– மாவை

  வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத்திட்டத்திலும் வடக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள்...

தமிழர்கள் வாழ்வில் மழை பெய்தும் தூவானம் ஓயவில்லை: மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயார் யோசப் பொன்னையா

  இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டது அத்தோடு புதிய தலைவரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் மக்களும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வினை வாழலாம் என மகிழ்ந்தார்கள்.. ஆனால் மழை பெய்தும் தூவானம் விடாத நிலைதான்...

2016ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த வரவு செலவுத்...

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல்...

  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லா முன்னிலையில் இன்று...

குளிர்காலத்தில் உணவுகளை பச்சையாக சாப்பிடலாமா?

நோயற்ற வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.நாம் உண்ணும் உணவுகளில் சிலவற்றை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதன் மூலம் முழுமையான சத்துக்களை பெறலாம். குறிப்பாக மதிய உணவில் காய்கறி மற்றும் பழங்களை...

அரசியல் ரீதியான போராட்டத்துக்கு இளைஞர்கள் தம்மை தயார் செய்ய வேண்டும். சி.சிறீதரன்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேத்தில் உள்ள தர்மக்கேணியில் கடந்த வாரம் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களின் தேவைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதோடு நாடாளுமன்ற  உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்தினார். இவர்...

கிளிநொச்சியில் தொடரும் மழையினால் சாந்தபுரம் கிராமம் பாதிப்பு

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சாந்தபுரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிகளும் கிராமத்தின் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்குவதுடன் அரிப்புக்கும் உள்ளாகிவருகின்றன. வருடாவருடம் மழை காரணமாக சாந்தபுர வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாகிவிட்டது. இதன்...