யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை! புலோலியில் சம்பவம்! பகிடிவதை காரணம் என சந்தேகம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில்...
கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்! சிங்கள பௌத்த அமைப்பு எச்சரிக்கை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர்,...
கூட்டு எதிர்க்கட்சியின் 6 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்?
கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இன்று நடைபெறவுள்ள வரவு...
செந்தூரனின் கடிதத்தின் பிரதிகளை விநியோகித்தவர் யாழில் கைது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோப்பாய் வடக்கு...
யுத்தத்தில் வென்றாலும் சமாதானம் தோல்வியே – சந்திரிகா
யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒருமைப்பாட்டிற்கும்...
இலங்கையுடன் நெருக்கிய உறவை பேண விரும்பும் ரஷ்யா!
இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதில் அண்மைக்காலமாக ரஷ்யா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடன் மீன்பிடி...
வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! மூடப்பட்டது சென்னை விமான நிலையம்!
கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து தேங்கியமையே...
திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்
திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில்...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உறைந்திருக்கும் உண்மைகள்
காஷ்மீரில் குளிர்காலம் தீவிரமாகிவிட்டது. பனியின் முதல் பொழிவு மலைகளில் படரத் தொடங்கிவிட்டது. இன்னும் சற்று நாட்களில் கடும் பனிப்பொழிவால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து - பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்ட காஷ்மீரப் பகுதியிலிருந்தும்கூட -...
2016 வரவுசெலவுத்திட்டம் வசதி படைத்தவர்களுக்கே வரப்பிரசாதம்! – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக உள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை 2016...