செய்திகள்

வன்னி மண்ணிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது நூலக நிறுவனத்தின் எண்ணிம...

தினப்புயல் பத்திரிகைக்கான செய்திகள் பல்வேறு தரப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக வன்னி மண்ணில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளுக்கமைவாக பிரசுரிக்கப்படுகின்றன. 2012ஆம் ஆண்டு...

வரணியில் சித்திரவதை முகாம் – கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ்

  தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே வைத்தியகலாநிதி. சி.சிவமோகன்

  தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் 28.11.2015 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டபோது வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி...

வடக்கில் புதிய முறையில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம்!

வடமாகாண மரநடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக, மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

பஸ் தரிப்பிடத்தில் நின்ற பெண்ணை மோதிய கார்

மஹியங்கனை - பதியதலாவை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண்...

யாழ். வரணியில் சித்திரவதை முகாம் – கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ்

யாழ். வரணியில் சித்திரவதை முகாம் - கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ்...

இரத்மலான விமான நிலையம் பெரும் மாற்றத்திற்கு தயாராகிவருகின்றது!- நிமல் சிறிபால டி சில்வா

இரத்மலான விமான நிலையம் பெரும் மாற்றத்திற்கு தயாராகிவருகின்றது!- நிமல் சிறிபால டி சில்வா இரத்மலான விமான நிலையத்தை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது சர்வதேச பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்துமளவிற்கு பல மாற்றங்கள் செய்யவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில்...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு! 2008 ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP)...

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண்….

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம பிரதான வீதியில் போடைஸ் வழியாக செல்லும் பாடசாலை சேவை பஸ் ஒன்றிலிருந்து தவறி விழுந்த ஸ்டெலா என்ற 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன்...

தலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் “மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது”

  முள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து...