செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி

  தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில்...

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் 4 கதாநாயகிகள்

  நானும் ரவுடி தான் ஹிட்டிற்கு பிறகு விஜய் சேதுபதி மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால், அவர் வழக்கம் போல் எளிமையாக தன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து சீனு...

பொலிசார் கண்முன்னே தீக்குளித்த நபர்: காரணம் என்ன?

  சீனாவில் ரிக்‌ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சியாங் பகுதியில் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வந்துள்ளார் குவாவ். சம்பவத்தன்று, அப்பகுதியில் உள்ள...

புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டோம்.

  யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாக முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய...

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில்.

  ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் கடல் மார்க்கமாக மக்கள் பயணத்தை மேற்கொள்ள இந்த பாதை சேவை இடம்பெறுகின்றது. தமது வாகனம் மற்றும் பொருட்கள் என்பவற்றையும் இந்த பாதை சேவை ஊடாகவே நகர்த்துகின்றனர். இரண்டு ஊருக்கும் இடையில் தரை...

பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,-உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!

  பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,  உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது,  அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான். சென்ற...

எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள்- மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப்

  எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி-வீடியோஇணைப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

  கிழக்குப் பல்கலைகழக உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சிங்கள மாணவர் ஒருவரை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று மதியம் முதல் சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கள மாணவர் ஒருவர்...

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக எழுந்து உள்ளனர்.

   ’காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துருக்கி சிகிச்சை அளிக்கிறது’ என்று ஈராக் நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.பி. மோவாபாக் அல்-ரூபே பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு...

கொட்டாதெனிய பொலிஸார் சந்தேக நபர்களை தாக்கியமை உறுதியாகியுள்ளது!

கொட்டாதெனிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களை தாக்கியமை உறுதியதியாகியுள்ளது. சேயா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய...