தப்பிச் சென்ற கைதியை அழைத்து வந்து சிறையில் ஒப்படைத்த உறவினர்கள்!
சிறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை, அவரது உறவினர்களை மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து ஒப்படைத்த சம்பவம் ஒன்று கண்டியில் நடந்துள்ளது.
கண்டி மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிஷ முன்னனி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...
41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கபடி இறுதிப்போட்டிகள் மன்னாரில் –
41ஆவது தேசிய விளையாட்டு விழாவின், கபடி சுற்றுப்போட்டிகள் மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் இறுதிப் போட்டிகள் 30-11-2015 திங்கள் காலை 8:30 மணியளவில் இடம்பெற்றது.
...
வடக்கிற்குச் செல்ல தீவிர ஆர்வம் காட்டும் இந்திய இராணுவத் தளபதி!
இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும் இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய...
யாழ்.குடாநாட்டில் மாவீரர் தினத்தில் விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் கடுமையான விசாரணை
மாவீரர் தினத்தை யாழ்.குடாநாட்டில் விளக்கேற்றி அனுஸ்ட்டித்த சம்பவம் தொடர்பில் சிலர் யாழ். பொலிஸாரினால் அழைக்கப்பட்டு, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அரச திணைக்களத்தினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பொலிஸாரினால் விசாரணைக்கு...
அதிரடித் தேடுதல் நடவடிக்கை! பருத்தித்துறையில் 5 பேர் கைது
யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன், இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட அதிரடித் தேடுதல் நடவடிக்கையின் மூலம் மேலும் 5 பேர் பருத்தித்துறையில் வைத்து...
மட்டக்களப்பில் வீதியின் நடுவே வடிகான்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி அறபுக் கலாசாலை வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் சில மூடிகள் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள்...
தம்புள்ளையில் முதல் நாள் மாணவியை சந்திப்பு, அடுத்த நாள் துஷ்பிரயோகம்
முதல் நாள் சந்தித்த பாடசாலை மாணவியொருவரை , அடுத்த நாள் தனியாக அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஒரு பிள்ளையொருவரின் தந்தை தம்புள்ளையில் வைத்து கைதாகியுள்ளார்.
36 வயதான குறித்த நபர் , 16 வயதான பாடசாலை...
தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன்
தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல்...
மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம். (உள்படம்) மனோஜ் பர்கவா.
மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம். (உள்படம்) மனோஜ் பர்கவா.
‘பெடல்’ செய்வதன் மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யும் நிலையான மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளருமான மனோஜ் பர்கவா...