செய்திகள்

முன்னைய அரசினால் முன்னெடுக்கப்பட்ட கட்டுமான திட்டங்களிற்காக 400பில்லியன் செலுத்தவேண்டியுள்ளது

முன்னைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கட்டுமான  திட்டங்களிற்காக 400 பில்லியனை செலுத்தவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பணத்தை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின்...

இராணுவத் தளபதியாக ஜகத் டயஸ் நியமிக்கப்படக் கூடிய சாத்தியம்

இராணுத் தளபதியாக 57ம் படைப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜகத் டயஸ் ஜெர்மனி மற்றும் வத்திக்கானுக்கான பிரதித் தூதுவராகவும் கடயைமாற்றியுள்ளார். தற்போதைய இராணுவத்...

இலங்கையின் பாதுகாப்பு உபகரணங்களை தரமுயர்த்துவது பற்றி ஆராய இந்திய இராணுவதளபதி இலங்கை செல்லவுள்ளார்:

இலங்கையின் பாதுகாப்பு உபகரணங்களை தரமுயர்த்துவதற்கு உதவுமாறு அரசாங்கம் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்வதற்காக இந்திய இராணுவதளபதி ஜெனரல் டல்பீர் சிங் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்திய இராணுவதளபதி தனது ஐந்துநாள்...

பொதுநலவாய அமைப்பின் செல்வாக்கானது உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்டியாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால...

  பொதுநலவாய அமைப்பின் செல்வாக்கானது உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்டியாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இலங்கை கடந்த இரண்டு வருடங்களாக...

“இன்றைய அரசின் மீது வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது மாணவன் செந்தூரனின் மரணம்.

  "இன்றைய அரசின் மீது வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது மாணவன் செந்தூரனின் மரணம். இந்த மாணவன் தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொண்டு விடுத்துள்ள செய்தியை அரசு அசட்டை செய்யக்கூடாது'' என்று எதிர்க்கட்சித்...

லண்டன், சுவிஸ் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் வெள்ளம்

  லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள, மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, முக்கிய கதவுகள் மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில்...

மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்கள் இந்த மாவீரர்கள்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்

  மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்கள் இந்த மாவீரர்கள்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் // மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்கள் இந்த மாவீரர்கள்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் Posted by Thinappuyalnews on 27...

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம்

  யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம் இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. // thinappuyalnewsயாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு...

மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015

  என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச்...

யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார்.

  யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார். நாடாளுமன்றில் வரவு செலவு திட்டத்தில், இன்று ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் நீத்த உறவுகளுக்கு தன்னுடைய...