செய்திகள்

சிறிலங்காவில் சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால்...

  சித்திரவதை முகாம்கள்மற்றும் அதனை புரிந்தவர்களுடைய பெயர்களை பட்டியலிட்டுள்ள புதிய அறிக்கை சிறிலங்காவில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. ‘இன்னமும் முடிவுறாத போர்: சிறிலங்காவில்...

ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு

  தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற...

பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு ஆயுதங்கள் வழங்கிய நபர் அதிரடி கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

    பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த நபர் ஜேர்மன் நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய...

வவுனியாவில் ‘மாவீரர்நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

  ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, கார்த்திகை 27 அன்று வவுனியாவில் ‘மாவீரர்நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய...

மாவீரர்கள்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை -தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட் பாரளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

  மாவீரர்கள்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை -தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட் பாரளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் // Posted by Thinappuyalnews on 27 நவம்பர் 2015 // மாவீரர்கள்களின் தியாகங்கள்மாவீரர்கள்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை -தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட் பாரளுமன்ற உறுப்பினர்...

மஹிந்த தரப்பின் 10 பேர் பல்ரி

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பைச் சேர்ந்த பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட...

முல்லைத்தீவில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்

  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மாலை மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார். // thinappuyal newsமுல்லைத்தீவில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன் Posted by Thinappuyalnews on 27 நவம்பர் 2015 தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காய்...

மொஹமட் ஷியாம் கொலை: வாஸ் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை

  மொஹமட் ஷியாம் கொலை: வாஸ் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின்...

  “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும்- அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத்...

தன்மானம் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரரர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோமாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

  தன்மானம் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரரர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோமாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மூன்று சதப்த்த கலங்களாக...