செய்திகள்

முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, வட மாகாணசபையை செயற்திறன் மிக்கதாக மாற்றுவாரா விக்னேஸ்வரன்..? – விஸ்வா

  வடமாகாண சபையின் செயற்பாடு போதாது; அது செயற்திறனற்று இயங்குகிறது என்கின்ற குற்றசாட்டு வட மாகாணசபையின் எதிர்கட்சியினரால் மட்டும் சுட்டிக்காட்டப்படுவதாக இல்லாமல், உட்கட்சிக்குள்ளேயும் இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வட மாகாணசபை ஏற்படுத்தப்பட்டு இரு வருடங்கள் கடந்து...

தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

// தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற... தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி #Videoஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி...

செந்துாரன் மரணத்தில் எழும் ஐயங்கள்…..??

  கோப்பாய் வடக்கைச் சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லுாரியின் 18 வயது மாணவன் செந்துாரன் திட்டமிட்ட முறையில் நயவஞ்சகத்தனமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த செந்துாரனுக்கு நான்கு சகோதரங்கள் உள்ளனர்....

பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம்.

  பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம். அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த...

கருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே…? விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா...

  கருணாவின் துரோகம் ; பிரபாகரன் எங்கே...? விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் திறந்த பேட்டி விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாகவும், புலிகளின் தலைவர்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின்...

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக   வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை...

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள்...

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக...

  பிரித்தானிய நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள Kinghorn என்ற சிரிய நகரில் Carol-Anne (54) என்ற...