செய்திகள்

வவுனியா வடக்கு நெடுங்கேணி கூளாங்குளம் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்…

  வவுனியா மாவட்ட, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூளாங்குளம் வீதியின் 1.5 கிலோ மீட்டர் வரையான வீதி வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25-11-2015 புதன்...

பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் தாக்குதல் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

  ரியா கடற்பகுதியில் ஏவுகணைகள் தங்கிய போர்கப்பலை ரஷியா நிறுத்திஉள்ளது. ஆபத்தாக விளங்கும் பகுதிகளை நோக்கி, நிலைகுலைய செய்யும் விதமாக தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்று ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. பாரீஸ்...

ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16...

ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த...

ஒன்றாக இருந்த ஏழுபிறப்புக்களும் அவர்களின் எதிர்காலத்திற்காக தனித்தனியாக புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதென பெற்றோர் தெரிவித்தனர்.

  யு.எஸ்.-நவம்பர் 19, 1997ல் பொபி மக்கொயி மற்றும் அவரது கணவன் கென்னி இருவரும் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டனர். உலகிலேயே முதலாவது உயிருடன் இருக்கும் ஏழு உடன்பிறப்புக்களை ஒரே நேரத்தில் பிரசவித்தவர் என்பதே இதற்கு...

16 வயதுக்குட்பட்ட போட்டி: சதம் விளாசிய அர்ஜூன் டெண்டுல்கர்

16 வயதுக்குட்பட்ட போட்டி: சதம் விளாசிய அர்ஜூன் டெண்டுல்கர் மும்பையில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேயாட் கிண்ணம் துடுப்பாட்டத்தில் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் சதம் விளாசியுள்ளார்.மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் கவாஸ்கர் லெவலுக்காக விளையாடிய...

தர்மபுரத்தில் 7 குடும்பங்களை வெளியேற்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளை

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து வந்த 7 குடும்பங்களை அந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி...

கிளிநொச்சியில் பிரபாகரனுக்கு குவிகின்ற வாழ்த்துக்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. ”தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்“என அச்சிடப்பட்ட துண்டுப்...

யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், வெளியாகும் உண்மைகள்.

தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும்...

வன்னி மீண்டும் றிசாத்திடம்!

வன்னி தேர்தல்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக மீண்டும் அமைச்சரான றிசாத் பதியூதீன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பாருக்கு அப்பதவி கிடைக்குமென காத்திருந்த நிலையினில் அமைச்சரான றிசாத் பதியூதீன் நியமிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. வன்னியினில் நில...

ரஷ்யாவுக்கு மீண்டும் அதிர்ச்சி: மீட்பு உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் 

துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தின் விமானிகளை மீட்க அனுப்பப்பட்ட உலங்கு வானூர்தியை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிரிய எல்லை பகுதியில் ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக...