பிரகீத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 3 இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் நீடிப்பு:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 7ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் வை.ஆர். பி....
நிசாங்க சேனாதிபதியின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மூன்று அமைச்சர்கள்:-
சர்ச்சைக்குரிய அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் முன்னாள் மேஜர் நிசாங்க சேனாதிபதியின் கருத்து தொடுர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மூன்று அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ராஜித...
பசில் ராஜபக்ஸவின் தேர்தல் காரியாலயத்தை விற்பனை செய்ய தடை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்; ராஜபக்ஸவின் தேர்தல் காரியாலயத்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டள்ளது.
முன்னாள் அமைச்சரினால் இந்தக் காரியாலயம் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.
கம்பஹா ஒருதொட்ட பகுதியில் இந்த காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்ஹா...
கருணாவைப் போன்று டயஸ்போராக்களை தகர்க்கத் தயாராகும் ரணில்!
சிங்களத்தில் தற்போது தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்கவினுடைய கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் அவர் தமிழ் மக்களை பிளவு படுத்துவதின் மூலமாக தன்னுடைய சிங்கள நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதனை காண முடிந்தது.
கடந்த...
குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம்
பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸெல்சில் குப்பைகளை சேகரிக்கும் நபர் ஒருவர், பாரீஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் நிரம்பிய...
உணவுக்காக திண்டாடும் வேலை தேடும் ஜேர்மனியர்கள்!
ஜேர்மனியில் வேலைதேடுபவர்களில் மூன்றில் ஒரு பேர் போதிய உணவு இன்றி தவிக்கின்றனர் என புள்ளியியல் கூட்டமைப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.10.7 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக உணவுக்கு போராடிவருகின்றனர், இந்த எண்ணிக்கையானது கடந்த...
வெடித்து சிதறிய ரஷ்ய விமானத்தின் எந்த இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு இருந்தது? வெளியான தகவல்கள்
கடந்த 31 ஆம் திகதி எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் வெடித்து சிதறிய ரஷ்ய விமானத்தின் எப்பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 31ஆம் திகதி எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக்...
விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்!
பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய...
தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்
தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்
e) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற...
ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் விதமாக பிரான்ஸ் மேலும் ஒரு போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள்
நட்த்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சார்லெஸ் டி...