புலிகள் என மகிந்த அரசால் குற்றம் சாட்டப்பட்ட சிலர் சுமந்திரனுடன் மிக நெருக்கமான அமைப்பு மற்றும் தனி நபர்களே...
ராஜபக்சே அரசால், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளனர். அதன்படி 8 அமைப்புகள் மற்றும் 155 தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை இலங்கை...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், உதயன் பத்திரிகைக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், உதயன் பத்திரிகைக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்.
தென் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
தென் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
காலி கொக்கலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலை தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல...
யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார்.
இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக...
உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு...
உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு குடியிருப்பானது 90 மிதக்கும் வீடுகளுடன் 109 அறைகள் கொண்ட உணவு விடுதியும் உள்ளடக்கியதாக...
இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் துரித அபிவிருத்தி பனியினையும் மேற்கொள்ளும் நோக்கிலும் எனது செயல்ப்பாடுகள் அமையப்பெறும் வவுனியாவில்...
இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் துரித அபிவிருத்தி பனியினையும் மேற்கொள்ளும் நோக்கிலும் எனது செயல்ப்பாடுகள் அமையப்பெறும் வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பின்போது ஊடகவியளாலர் கேள்விகளுக்கு பதில் அளித்த k.k. மஸ்தான் M
//
Posted...
வவுனியா பூவரசம்குளம் வெளி நோயாளர் பிரிவு திறந்து வைப்பு
வவுனியா பூவரசம்குளம் வெளி நோயாளர் பிரிவு திறந்து வைப்பு
நூறு முதியவர்களுக்கு உடுப்புக்களும் நண்பகல் உணவும் வழங்கி அரவணைக்கும் நிகழ்வு அன்பே சிவம் அமைப்பின் பங்களிப்புடனும் வட மாகாண...
நூறு முதியவர்களுக்கு உடுப்புக்களும் நண்பகல் உணவும் வழங்கி அரவணைக்கும் நிகழ்வு அன்பே சிவம் அமைப்பின் பங்களிப்புடனும் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னேற்பாட்டிலும் இம்மாதம் நடைபெற்றது. ...
வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு
வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு
வன்னியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை
முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கலை
மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி...
பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலில் சந்தேகத்திற்குரிய இருவர் அட்டன் பொலிஸாரால் கைது
வங்கிகள் மற்றும் நகை கடைகளில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ய செல்லும் பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலில் சந்தேகத்திற்குரிய இருவர் 20.11.2015 அன்று மாலை அட்டன் பொலிஸாரால்...