செய்திகள்

ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு. இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை, அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக, சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை, ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது. 'குடுத்தார் பார்...

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று நான் கூறவில்லை. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழினம் தலைகுனிய வேண்டும் எனக்கூறியது உண்மை....

  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று நான் கூறவில்லை. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழினம் தலைகுனிய வேண்டும் எனக்கூறியது உண்மை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. சில ஊடகங்களும்...

கொழும்பு புறநகர்ப் பகுதி ஹோட்டலில் அதிர்ச்சிகர விடயமொன்று.

குற்றச்செயல்களை வெளிச்சமிட்டுக்காட்டும் செய்தித் தொகுப்பு இம்முறையும் அதிர்ச்சிகர விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது. ஆம் , தம்பதியினர் மற்றும் காதலர்கள் வந்து செல்லும் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசிய கமெரா மூலம் அங்கு அறைகளில் நடப்பவை...

வவுனியா அரச அதிபராக மீண்டும் சிங்களவர்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, சிறைச்சாலைகள் ஆணையாளராக இருந்த ரோகண புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிய, பந்துல ஹரிச்சந்திர காலி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே...

இலங்கை பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்…!

டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவருக்கும், இலங்கையை...

எமக்கு எப்போது விடிவு:வன்னிவிழாங்குளம் பாலைப்பாணி மக்கள் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலகம் வன்னிவிழாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்களை அனுபவிப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர். மாங்குளம் மல்லாவி வீதியின் மூன்றுமுறிப்பு சந்தியிலிருந்து எட்டு கிலோமீட்டர்...

சரத்குமாரவுக்கு பிணை! போதிய சாட்சிகள் இன்மையால் வழக்கு தள்ளுபடி

கடந்த பொதுத்தேர்தலின் போது நீர்கொழும்பு நகரில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை தண்டணை அனுபவித்து வந்த முன்னாள் அமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று பிணையில்...

நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி

நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பமாவதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் பொற்காலம் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இன்று சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்துடன் நல்லாட்சி அராங்கத்தின்...

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயாராம்… இலங்கை அரசு

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து...

யாழ் திருநெல்வேலியில் காவாலிகள் செய்த அட்டகாசம்!

மது பேதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றதினால் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில் புதன் கிழமை இரவு 10 மணியளவில் இச் சம்பவம்...