செய்திகள்

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வந்தால் ஒத்துழைக்க கஜேந்திரகுமார் தயாராம்….!

  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வந்தால் ஒத்துழைக்க கஜேந்திரகுமார் தயாராம்….! வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கும் அவருடைய கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக் கூடிய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை. அவர்...

பிரான்ஸ் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி சிரியாவில் குண்டுபோட்டு அப்பாவிப் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்கும் புகைப்படம்

பிரான்ஸ் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி சிரியாவில் குண்டுபோட்டு அப்பாவிப் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்கும் புகைப்படம் தான் இது.! ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னுமொரு பயங்கரவாத யுத்ததம் தான் தீர்வா..?    

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன்...

  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப் பட்ட போது எதிர்வரும் விளக்கமறியல் எதிர்வரும்...

“ஜிஹாதில் இணையுங்கள்” ஐ.எஸ்-ன் ஓடியோ மெசேஜ்

  ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெங்காலி மொழியில் ஓடியொ மெசேஜ் ஒன்றை பதிவேற்றியுள்ளது. தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பெங்காலி மொழியில் “கலிஃபேட் இஸ்...

இந்தியச் செய்தி இந்தியாவே திரும்பி பார்க்கும் மொடல் கிராமம்

கிராமம் என்றாலே குடிசை வீடுகள், செம்மண் சாலைகள், படிக்காத மனிதர்கள் தான் நமது நினைவுக்கு வருவார்கள். ஆனால் தமது எண்ணங்களை அத்தனையையும் தவிடுபொடியாக்கும் ஒரு கிராமம் தான் புன்சாரி. குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்...

தீவிரவாதிகளை சுட்டுக்கொள்வது ஏற்புடையதல்ல: சர்ச்சையை ஏற்படுத்திய பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர்

தீவிரவாதிகளை சுட்டுக்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருப்பது  ஏற்புடையதல்ல என்று பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவரான ஜேரிமி கொர்பென் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தொழிலாளர்கள் கட்சியின் தலைவராக உள்ளவர் ஜேரிமி கொர்பென். பிரித்தானிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக...

பழிக்குப்பழி…ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன் கைகோர்த்துள்ளது.ஜி-20 மாநாட்டில் பங்கேற்க துருக்கி நாட்டுக்குச் சென்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், பிரான்ஸ்...

பாரீஸ் சென்ற அமெரிக்க விமானங்கள் திசைதிருப்பப்பட்டன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இருந்து பாரீஸ் சென்ற இரு விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன.பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நோக்கிச் சென்ற இரு பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்...

கோடரி ஒன்று தவறுதலாக தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

  மஹியங்கன – தியகோமல பிரதேசத்தில் கோடரி ஒன்று தவறுதலாக தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றபோது,...

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம்

    ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. ...