செய்திகள்

கட்சியில் தனது மதிப்பு குறைவதால் என்னை பலிக்காடாவாக்க சுமந்திரன் முயற்சி: விக்னேஸ்வரன்:-

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து  வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து இன சமூகங்களிற்கு இடையிலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதத்தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. கைது...

2ஆம் இணைப்புர் – தமிழ் அரசியல் கைதிகளின் முடிவுக்கு வந்தது.

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழியை ஏற்று இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம்...

ஐதேகவின் தேர்தல் பிரசாரக் கூட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் அவன்ட் கார்டே நிறுவனத்திற்கு தொடர்பு:-

ஐக்கிய தேசியகட்சியின் இறுதிபொதுத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் அவன்ட் கார்டே நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிலரிற்கு தொடர்புள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார். புளத்சிங்களவில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார், அவர்...

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவி வழங்கி வைப்பு

  முல்லையில் வெள்ளத்தால் பாதிப்படைந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களை நேரில்சென்று பார்வையிட்டு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன்...

டிக்கோயா வனராஜா பிரதேசத்தில்இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயம்

    அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் 16.11.2015 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். அட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் பொகவந்தலாவ பிரதான...

இறம்பொடையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து வாகன விபத்து; ஐவர் காயம்

  தந்தை, தாய், மகன் அடங்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 03 பேர் பாரிய காயத்திற்குள்ளானதுடன் இவர்களின் கடையில் தொழில் புரியும் 02 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கிச்...

தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 8ஆவது நாளாகவும், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15 அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 8ஆவது நாளாகவும், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை...

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மகனை தேடி அலையும் தாய்: இதுவரை எந்த தகவலும் இல்லை

  மொனராகல வெல்லவாய பிரதேசத்தில் பாலா ஸரோஸ் (பல்பொருள்) கடையில் 5 வருடங்களாக பணியற்றிய வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தனை பகுதியை சேர்ந்த ... ... சிவஞானம் பார்த்தீபன் (வயது 26) என்ற இளைஞர் 2008-08-21...

ஓஸ்ரேலியாவிலிருந்து தற்கொலைப்படையுடன் புறப்பட தயாராகும் பிரபாகரன் படையணி

  சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் ஒஸ்ரேலியாவிலிருந்து ஒரு தரப்பு பிரபாகரன் படை திரும்பக்கால் பதிக்கும் மண்ணில் என முழுக்கம் இட்டிருக்கிறது. புலிகள் மீண்டும் எழப்போகிறார்கள் என...