செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21437ஆக உயர்வு

  யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21437ஆக உயர்ந்துள்ளது. வடமாகாணத்தில்...

மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த 14 ம் திகதி பாடசாலை அதிபர் மனோ...

  மட்ஃ சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த 14 ம் திகதி பாடசாலை அதிபர் மனோ தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல் – 15 பேர் வைத்தியசாலையில்

  நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் 16.11.2015 அன்று காலை 11 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது. தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில்...

எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது: சுவாமிநாதன்

  சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மகஸின் சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த...

இலங்கை விவகாரம் குறித்து சந்திரிக்கா தென் ஆபிரிக்காவில் உரை

இலங்கை விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தென் ஆபிரிக்காவில் உரையாற்றவுள்ளார். தென் ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகளின் சமாதானம் குறித்த கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்தக் கருத்தரங்கில் சந்திரிக்கா...

அவன்ட் கார்ட் குறித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை

அவன்ட் கார்ட் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம்...

புதிய அரசியல் சாசனத்தில் உரிமைகள் பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்படும் – அரசாங்கம்:-

புதிய அரசியல் சாசனத்தில் உரிமைகள் பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிவில், அரசியல் உரிமைகள் மட்டுமன்றி சமூக, கலாச்சார உரிமைகளும் உள்ளடக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய அரசியல்...

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்: உறுப்பினர்களாக- பேராசிரியர் ரட்னஜீவன்கூல்..

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சுயாதீன முறையில் தேர்தல்களை நடாத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய...

சம்பந்தன் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்!

  சம்பந்தன் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்! கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கைதிகளுக்கு சார்பாக ஆங்காங்கே இடம்பெற்றுவந்த உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...

கடந்த 2015.11.12ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மண் அகழ்வு சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து...

  கடந்த 2015.11.12ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மண் அகழ்வு சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது...