அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தாமதம் சுமந்திரனின் பின்னணியே!
கடந்த வாரங்களாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் அதே நேரம் கடந்த 07.11.2015 திகதி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்த நிலையிலும் 24 பேர் கண்துடைப்பாக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மொனராகலை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்.
நேற்று முன்தினம் மொனராகலை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை வியாழேந்திரன நேரில்ச் சென்று பார்வையிட்டு அவர்களது சுயநலம் விசாரித்தார். இது தொடர்பில் எம்.பி வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்
கதிரவேல் கபிலன்,...
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி முன்பள்ளியின் கலைவிழா
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி
முன்பள்ளியின் கலைவிழா
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி முன்பள்ளியின் கலைவிழா
வானது15/11/2015ம் திகதி அன்று வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில்
நடைபெற்றது இவ்கலைவிழாவானது பாரதி முன்பள்ளி அதிபர்
திருமதி.ஜெயராஜா...
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின்...
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என...
//
Posted by Satchithananthasivam Partheepan on Sunday, November 15, 2015
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள்...
அரசியல் கைதிகளது சிறுநீரகங்கள் செயலிழப்பு…? கூட்டமைப்பார் தலை மறைவு.
அரசியல் கைதிகள் மருத்துவ வசதிகளை ஏற்க மறுத்துள்ள நிலையினில் அவர்களது சிறுநீரககங்கள் செயலிழக்க தொடங்கியிருப்பதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.இன்று சனிக்கிழமை காலை முதல் மருத்துவ சிகிச்சை வசதிகளை அரசியல் கைதிகள் மறுதலித்துள்ள நிலையினில்...
வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று பெய்த கடும் மழை காரணமாக பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர்.
இதனைக்கருத்திற்கொண்டே நாளை வடமாகாண பாடசாலைகள் மூடப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை...
கடந்த இரு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் 3 ஆயிரத்து 248 குடும்பங்கள்...
கடந்த இரு நாட்களாகப் பெய்த கடும் மழையால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் 3 ஆயிரத்து 248 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
அத்துடன் ஒருவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளார்....
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்
அரசியல் கைதிகள் ஜனாதிபதி அவர்களால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – மாவை சேனாதிராஜா
‘அரசியல் கைதிகள் ஜனாதிபதி அவர்களால் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் - மாவை சேனாதிராஜா
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் ஒதுக்கிடு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இன்று 15-11-2015 தமிழ் தேசிய கூட்டமைப்பின்...