மதத்தின் பெயரால் நடக்கும் அழிப்புக்கள்…!
பிரான்ஷில் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் இலங்கையில் பொதுமக்கள் வீதிகளிலும், தெருவிலும் சுட்டுப்போடப்பட்டதை நினைவுபடுத்தியிருக்கின்றது இந்த தாக்குதல் சம்பவம்.
இந்த உலகத்தில் நடந்த தாக்குதல்கள் வன்முறைகள் என்பன பெரும்பாலும்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பாசாங்கில் சிங்கள பாதாள உலக குப்பலை விடுவிக்க அரசு முயற்சி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பாசாங்கில் சிங்கள பாதாள உலக கோஸ்டியினரை விடுவிக்க அரசு முயற்சிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளுடன் ஆறு சிங்களவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்...
மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்
கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு விஜயம்...
இனியபாரதி குழு எனது மகனை ஆர்மியிடம் கொடுத்துவிட்டதாக சொன்னார்கள்! ஐ.நா. குழுவிடம் கதரியழுத தாய்!
மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா...
UN மனிதஉரிமைகள் ஆணையக 30வது கூட்டத்தொடரின் முன்மொழிவு குறித்து EPRLFன் ஆலோசனைகள் ஜனாதிபதிக்கு:-
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக இலங்கையின் அனுசரணையுடன் கொணடுவரப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான விசாரணை பொறிமுறை தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
பாரிஸ் தாக்குதல்களுக்கு தாமே காரணம் என்கிறது ஐ எஸ் அமைப்பு:-
பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த வன்செயல்கள் ஐ எஸ்...
கறுப்பு உடையணிந்த ஓருவர் மிகவும்நேர்த்தியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொள்வதை கண்டேன்”
நாங்கள் அந்த உணவகத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் நின்றிருந்த வேளை முதலாவது பட்டாசுசத்தத்தை கேட்டோம்,நாங்கள் திரும்பிப்பார்த்த வேளை 185சென்டிமீற்றர் உயரமுள்ள நபர் ஓருவரை கண்டேன், அவர் நின்றிருந்த விதம், அவர் துப்பாக்கி பிரயோகத்தில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 9ம் ஆண்டு நினைவு நிகழ்வு:-
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
அரசியல் கைதிகளும் நீதியரசரும்
அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத்...
பயங்கரவாதம் குறித்து, இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள், தடுமாறுகின்றன, என்கிறார் சிறிபாலடி சில்வா:
பயங்கரவாதம் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள் இன்று தடுமாறி வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளினால் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியவில்லை எனவும், இந்த...