தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலை தூக்கியுள்ளனர் – லொஹான் ரத்வத்தே
ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது போயுள்ளதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே...
முல்லைத்தீவு மாவட்டம் வெறிச்சோடிக்காணப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வடக்கு கிழக்கில் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் முழுப்பணிதவிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த வகையில் முல்லைத்தீவின் ஐந்து பிரதேசங்களிலும் பணிகள்...
அட்டன் பகுதியில் மாலை வேளையில் இருந்து அதிக பனிமூட்டம் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, அட்டன், கினிகத்தேன,...
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில்
பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.
சிறைசாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு
மாவட்டம் எங்கும் கடைகள் பொதுச்சந்தைகள் போக்குவரத்துக்கள் பாடசாலைகள் அரச அரச
சார்பற்ற நிறுவனங்களும்...
அடைமழை காரணமாக கள்ளப்பாடு தெற்கு கிராமத்தில் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்ததலையடுத்து அங்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர்...
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
இன்று92015-11-13) தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் கள்ளப்பாடு தெற்கு கிராமத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்தலுக்கமைய வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா...
புனர்வாழ்வே தீர்வுக்கு வழிவகுக்கும்! மைத்திரிக்கு சங்கரி கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மிகுந்த அக்கறையுடன்...
இன்று பெய்த கடும்மழை காரணமாக A-9 பிரதான வீதியை ஊடறுத்துப் பாய்ந்த போது கிளிநொச்சி
இன்று பெய்த கடும்மழை காரணமாக A-9 பிரதான வீதியை ஊடறுத்துப் பாய்ந்த போது 13-11-2015 கிளிநொச்சி
அரசியல் கைதிகள் விடயம்: கலங்கிய முதலமைச்சர்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக குறித்த சந்திப்பில்...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில்...
WT1190F விண்ணிலேயே பொசுங்கியதா ? அவதானிப்புப் பணிகளில் நாசா (video)இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட…
WT1190F விண்ணிலேயே பொசுங்கியதா ? அவதானிப்புப் பணிகளில் நாசா (video)இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட...
Posted by Maliyaga kuruvi - மலையக குருவி on Friday, November 13, 2015