வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...
வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன்.
அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:-...
வடக்கு கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலுக்கு நன்றி தெரிவிப்பு – சிவசக்தி ஆனந்தன் ( பா.உ)
வடக்கு கிழக்கில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இன்று மாலை 3.15...
தந்தை செல்வா,தலைவர் பிரபாவிற்கு பிறகு காலத்தின் பதிவே விக்கினேஸ்வரன் -சிறீதரன்(காணொளி)
//
Posted by Uthay Para on Friday, November 13, 2015
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி
வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
சாகும்வரை உண்ணாவிரதம்...
கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் போது கிழக்கு மாகாணத்தில் கடைகள் அடைக்கப்பட்ட நிலைமையினை படங்களில் காணலாம்.
படங்களும்...
யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன ஒப்புக் கொள்கின்றார்:-
யுத்த சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டுள்ளார்.
யுத்த சூன்ய வலயம் அமைந்திருந்த புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது கனரக ஆயுதங்கள் கொண்டுதாக்குதல்...
கைதிகளை விடுவிக்க அரசுக்கு ஹர்த்தால் முதல் எச்சரிக்கை- கிழக்கில் ஒட்டப்பட்ட துண்டுப் பிரசுரங்கள்
வடகிழக்கு தமிழர் தாயகம் தழுவிய முழு கதவடைப்பு போராட்டம் கிழக்கு மாகாண நகரங்களிலும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு...
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு:-
நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி அவர்களால் மேற்கொள்ளப்படும் உண்ணாநோன்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமது முழு ஆதரவினை வழங்குகிறது. எதிர்வரும் 13 ஆம் திகதி...
சோபித தேரர் எதிர்பார்த்த நியாயமான சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர்:
மறைந்த மாதுலுவே சோபித தேரர் எதிர்பார்த்த நியாமயான சமூகத்தை கட்டியெழுப்பு அர்ப்பணிப்படன் செயற்படப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கத் தெரிவித்துள்ளார்.
சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
நியாயமான சமூகத்தை...
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜபக்சவிற்கும் ஏனைய 6பேரிற்கும் கொழும்பின் வர்த்தக நீதிமன்றம் உத்தரவு
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிற்கான கட்டணங்கள் செலுத்தப்படாமை குறித்த விவகாரம் தொடர்பாக மார்ச் 10 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கும் ஏனைய...