பிரிட்டனில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதி-இலங்கையிலும் அனுமதி கிடைக்குமா???
பிரிட்டனில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போரில் வீர மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலி போராளிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை நடாத்த பிரிட்டன் அரசாங்கம்...
தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் 12.11.2015 அன்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தபால் நிலையங்கள...
4 வருடங்களில் 43,200 முறை பாலியல் பரபரப்பான தகவலுடன் இளம்பெண்
கர்லா ஜாசின்டோ மெக்சிகோ நகரில் உள்ள ஒரு அமைதியான தோட்டத்தில் அமர்ந்து இருந்தார். அந்த தோட்டத்தில் இருந்த மலர்களை அவர் பார்வையிட்டு கொண்டு இருந்தார். பொதுமக்கள் அங்குள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.
அவர்...
இலங்கைக்கு அவசர எச்சரிக்கை.
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் சிறிலங்காவுக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம்...
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி குளிர்காய வேண்டாம் – அனந்தி சசிதரன்:-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் குளிர்காய வேண்டாம். என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர்...
பங்களாதேஸ’ உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன
பங்களாதேஸ' உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை விஸதரிக்க விரும்புதவாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஸிற்காக...
கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் – CHR:
கொள்கைகைள அமுல்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென மனித உரிமை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் விவகாரத்தில் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தலையீடு செய்ய...
அடைமழையால் வெள்ளக்காடாகிறது கிளிநொச்சியின் வீதிகள், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்:-
நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தொடரும் அடை மழைகாரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. அத்துடன் வீதிகள் வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கின்றன.
நேற்று நள்ளிரவுக்குப்...
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அமைதியாக தொடங்கியது கதவடைப்பு போராட்டம்:
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கோரி வடக்கு கிழக்கில் அமைதியான முறையில் கதவடைப்பு போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.
கிளிநொச்சி நகரத்தில் கடைகளை...
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் ஹர்த்தாலுக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறாக வடகிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால்...
சிறைகளில் பல ஆண்டு காலங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் வடமாகாணசபை, சமூக அமைப்புக்கள் இணைந்து ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தது. சிறைக்கைதிகள் விடுதலை என்பது ஏமாற்றத்தினைக் கொடுப்பதன்...