செய்திகள்

ஓஸ்ரேலிய வெளிவிகார அமைச்சகத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு

  ஒஸ்ரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெளிவிவகாரங்களை கையாளும் உத்தியோகபூர்வ பிரதிநிதியுமான எம்.ஏ.சுமந்திரன் ஒஸ்ரேலிய...

இலங்கை சிறைகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் சிலர் அரசியல் கைதிகள் அல்ல! சுரேஸ் பிறேமச்சந்திரன்

  இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள்...

வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசத்துக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நீண்ட நேரம் புளியங்குளத்தில் காவல் நிற்கவேண்டிய ...

  வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசத்துக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நீண்ட நேரம் புளியங்குளத்தில் காவல் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி செல்லும் பேரூந்துகள் 7.00 மணியிலிருந்து 7.50 வரை புளழயங்குளத்தில் நீண்ட நேரம் தாமதிப்பதனால் பாடசாலைகளுக்கே பிரதேச செயலகத்துக்கோ...

சிறையில் வாடுகின்ற ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்றமுறையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்-வடமாகாணசபைஉறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா

  வடமாகாணசபைஉறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஆகியநான் 11.11.2015ம்; திகதி அன்று காலை கௌரவ பாராளமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்திஆனந்தன் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கௌரவ வடமாகாணசபை உறுப்பினரான ஆ.P.நடராசா அகியோருடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிட்டோம் அவர்களின் நிலை...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக இறுதி விண்ணப்பம்-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ

    வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் அவர்களின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும், நிச்சயமாக நாட்டுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய சமூகங்களுக்கு ஏற்படுத்தியுள்ள பேரதிர்ச்சியுமாகும். இலங்கையில் மிக அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களில்...

வடக்கு முதல்வரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் இல்லை: செல்வம் எம்.பி

  வடக்கு முதல்வரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் இல்லை: செல்வம் எம்.பி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு சிலர் ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் கருத்துகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள...

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாதையின்...

  நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது. சுமார் 5 மீற்றர் தூரமான...

மொனராகலை மதுல்ல – கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.

  மொனராகலை மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. மொனராகலை மாவட்டத்தின், மொனராகலை மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி...

பொது மன்னிப்பிற்கு திங்கள் முடிவு: வடக்கு முதல்வர் சீ. வியிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே உறுதி

  பொது மன்னிப்பிற்கு திங்கள் முடிவு: வடக்கு முதல்வர் சீ. வியிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே உறுதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தன்னுடைய முடிவை எதிர்வரும்...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப பீட திறப்பு விழா மற்றும் பரிசழிப்பு விழா...

      வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப பீட திறப்பு விழா மற்றும் பரிசழிப்பு விழா நிகழ்வில் இன்று (12.11.2015) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை நாட்டின்...