செய்திகள்

புலிகளை தோற்கடித்த எவரும் இலக்கு வைக்கப்படவில்லை – மஹிந்த அமரவீர:

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த எவரும் இலக்கு வைக்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெஹலியகொடவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஸவோ...

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பதவிக்கு சாகல ரத்னாயக்க மற்றும் டி.எம் சுவாமிநாதன்!

அமைச்சர் திலக் மாரப்பன, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு...

தென்னாசிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளே –

இலங்கையிலும்  ஏனைய தென்னாசிய நாடுகளிலும் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகள் இந்தியாவை கட்டுப்படுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளே என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் தளபதி எயர்சீவ் மார்சல் அரூப் ராஹா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை, பாக்கிஸ்தான்,நேபாளம்...

“நான் பதவி விலகப் போவதில்லை கோத்தாபயவை கைது செய்யப் போவதும் இல்லை” – விஜயதாச ராஜபக்ச:-

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் தான் பதவி விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்வதற்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும்...

காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐ.நா கோரியுள்ளது

காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த...

இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை கொள்ளைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை கொள்ளைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு...

புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை  என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென கோரி வடமாகாண சபை சார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு...

அரசியல் கைதிகள் விடுதலை தவறிய கூட்டமைப்பு.

  சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்குத் தழுவிய போராட்டத்தை நடத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடத் தவறியுள்ளன. அரசியல்...

தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில்

  தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாணசபையின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்...

அரசியல் கைதிகளின் ஒட்டுமொத்த விடுதலையே எமக்கு தீபாவளி – த.தே.இளைஞர் கழகத்தின் தீபத் திருநாள் அறைகூவல்!!

  தமிழர் பாரம்பரிய வராலாற்றில் கொண்டாடப்படும் தீபத்திருநாளான தீபாவளித் திருநாளினை தமிழர்கள் நாம் கொண்டாடினாலும், தொடர்ந்து எமது அரசியல் கைதிகளும், முன்னாள் போராளிகளும், காணமல் போனோரின் விடுதலையும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ள இந்த காலகட்டத்தில்...