சுமந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலி போராளியின் அவசர மடல்.
வணக்கம்
இங்கே ஒரு தவறான கருத்தை ஒருசில ஈழத்தில் இருந்து வரும் அரசியல்வாதிகள் பதிய முற்ப்படுகின்றனர் அதாவது இவரை இனத்துரோகி என்று ஒரு தமிழ் குடிமகன் கூறியபோது இவர் கூறிய பதில் அதை மக்கள்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் நாளை அடையாள உண்ணாவிரதம்
சிறையில் கண்ணீருடன் தங்கள் வாழக்கையை கழித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் சிறைக்குள்ளும் வெளியிலும் வலுவடைந்து வருகின்றன.
இந்தநிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நாளை காலை 8 மணி தொடக்கம்...
வவுனியாவில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு –
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் முழுநேர இயல்பு நிலை தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஆதரவு வழங்குவதாக...
யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் –
யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்தந்தை கலாநிதி பத்தினாதர் யோசவ்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மறைமாவட்டத்தின் குரு முதல்வராக பணியாற்றிய அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளார் புதிய ஆயராக...
யாழில் பலத்த பாதுகாப்பு! திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை –
யாழ்.குடாநாட்டின் நகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர், சிவில் உடையணிந்த பொலிஸாரினால் மதுபான விற்பனை கண்காணிக்கப்படும்
எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம்...
யாழில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர் உட்பட 10 பேர் பிணையில் விடுதலை –
யாழ்.நல்லூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடாநாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் உட்பட 10 இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர்...
மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் – கிரியல்ல
மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றிலும் தொலைக்காட்சியிலும் காண்பதனைக் கொண்டு மக்கள் பிழையான கருதுகோள்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசியக்...
திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுக்கும் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுத்து வருக்கின்றார்.
உண்மையை நிலைமையை எடுத்துரைத்த காரணத்தினால் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பான...
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது – வெளிவிவகார அமைச்சு:-
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் குற்றம் சுமத்தி தாருஸ்மன் அறிக்கை...
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, ‘இனப் பிரச்சினைக்கான தீர்வை பெறும் வாய்ப்புண்டு’
இறைமகன் இயேசுவின் நாசரேத்து பிரகடனத்தில் (லூக்கா 4:18 – 19) ‘சிறைப்பட்டோருக்கு விடுதலை’ முக்கியமான ஒரு கூறு. சிறையிலிருப்போரை மனிதத்துடன் நோக்கும் மனப்பான்மை நல்லோருக்கு அடையாளம் (மத்தேயு 25:36,43).
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்...