மாரப்பனவின் பதவி விலகல் ஏனையவர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞை– பிரதமர்
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகியமை ஏனைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திலக் மாரப்பன என்னவொரு காரணத்திற்காக எந்தவொரு சூழ்நிலைக்காக பதவி...
புளியங்குளத்திலிருந்து பழையவாடி செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
பழையவாடி பிரதான வீதி புளியங்குளத்திலிருந்து 5கி.மீ தூரம் வரை குன்றும்
குழியுமாக காணப்படுகின்றது.இவ் வீதியானது மழைக்காலத்தில் சிறிய வாகனத்தில்
இருந்து பெரிய வாகனம் வரை செல்ல முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக
காணப்படுவதால் இவ் வீதி...
மக்களை பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன்.
இரண்டாம் விசேட இணைப்பு ---- இவ் ஹர்த்தாலை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் பாரிய அளவில் நடாத்த கட்சித் தலைமைப்பீடம் முடிவெடுத்துள்ளதால் எதிர்வரும் 11-11-2015 அன்று இடம்பெறவிருந்த ஹர்த்தால், நாள்...
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார்-நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசையைப் பயன்படுத்தி இதய வீணை ஒலிபரப்புச் சேவையை நடத்தியமைக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை...
இன்றைய நிலையில் புலிகளின் தலைவரின் அடுத்த இலக்கு…?
தமிழரின் போராட்டம் வெற்றி பெறுமாக இருந்தால் புலிகளின் தலைவரின் இலக்கு என்னவாக இருந்தது...? அதைத் தமிழர்கள் சரிவரச் செய்கிறார்களா...?
இன்றைய சவால்களை எதிர்கொள்ள தமிழர்கள் தயாரா.... போராட்டம் பயணிக்கும் பாதை சரியா..?
கனடிய தேர்தல் தமிழர்களுக்கு...
தாய்லாந்தில் இடம்பெற்ற ஒலிம்பியா போட்டியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை.
2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது.
இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான...
காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் ஐ.நா வின் செயற்குழு இன்று இலங்கைக்கு வருகை
காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், மற்றும் காணாமற் போனோர் தொடர்பாக ஆராயும் ஐ. நாவின் செயற்குழு இன்று இலங்கைக்கு வருகை தர இருக்கின்றது.
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தச் செயற்குழுவினர், கொழும்பில் தமது...
30 தமிழ் அரசியல் கைதிகளை இன்று விடுவிக்க நடவடிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 30 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம்...
அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தப்பி சென்றவர் பிணமாக மீட்பு!!
புகலிடம் கோரி அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த முகாமில் உள்ள புகலிடம் கோருவோர் கலவரத்தில் ஈடுபட்டு...