செய்திகள்

முதல்வர் விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்!- சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம்.பி....

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் குறித்து பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும்!

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்கள் குறித்து இன்றும் நாளையும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்திய, உயர் தேசிய கணக்கியல்...

ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்

  ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் "லக்கலை" பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு...

சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன்

  < சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன் Posted by Sydney Kanthan on Saturday, November 7, 2015

மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள மட்டு.தமிழ் அரசியல் கைதிகள்

  தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த கைதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார். ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று...

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் வன்னிமாவட்டத்தில் எதிர்வரும் வெள்ளி அன்று ஹர்த்தாள் அனுஸ்டிக்க த.ம.கூட்டமைப்பு தீர்மானம்

// thinappuyal newsஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் வன்னிமாவட்டத்தில் எதிர்வரும் வெள்ளி அன்று ஹர்த்தாள்  அனுஸ்டிக்க த.ம.கூட்டமைப்பு தீர்மானம் விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு...

கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம்

கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான  மீன்பிடி சாதனங்கள் சேதம்: மீனவர்களின் வாயில்  மீன்களை தினித்து சித்தவதை  இலங்கை கடற்படை அட்டுலீயம் ராமநாதபுரம்  நவ 03, கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பல லட்சம் மதிப்பிலான...

நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

செய்திப்பிரிவு. 07.11.2015. நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். புலமைப்பரீட்சையில் சசிவரதன் திருசிகா161 புள்ளிகளைப்பெற்றுள்ளார். சிவலிங்கம் சிவானுஷா 154 புள்ளிகளைப்பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அந்த வகையில் இப்பாடசாலையின் 15 மாணவர்கள் 100 புள்ளிக்கு...