மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! – கலைஞர் கருணாநிதி
மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! - கலைஞர் கருணாநிதி குதூகளிக்கிறார்.
யாழ்.வலம்புரி ஆசிரியரிடம் செமயாக மொக்கை வாங்கும் மாவை.சேனாதிராசா
இலங்கை தனிச் சிங்கள நாடு என்றால், நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம் என்று...
நவம்பர் 7 க்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க! கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு...
அரசியல் கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் 17.10.2015 வரை தொடர்ந்தபோது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள்,
அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய...
குணரத்னத்தை கைது செய்ய அநுர குமார தகவல் வழங்கினார்: கோத்தபாய
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரத்னத்தை 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி கைது செய்வதற்கு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவசியம் இருந்ததாகவும், அதற்காக தன்னிடம் தகவல் வழங்கியதாகவும் முன்னாள்...
நிழல் அமைச்சரவையொன்று உருவாக்கப்பட உள்ளது!
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களினால் இந்த நிழல் அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை நிழல் அமைச்சரவையின் ஊடாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை...
மஹிந்தவின் 70வது பிறந்த நாளுக்கு மைத்திரிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது
எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70ம் பிறந்த...
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! புதிய அரசியலமைப்பில் உள்ளீர்ப்பு!
இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை பெற்றுக் கொடுத்து அது புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்கம் உள்ளக பொறிமுறை இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படுமென்றும்...
நாட்டின் அரசியல் நிலiமை குறித்து ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேஸில் அரசாங்கத்திற்கு விளக்கம்:-
நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேஸில் அரசாங்கத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் ஜகத் ஜயசூரிய அண்மையில் தூதுவருக்கான அறிமுக...
ஜனாதிபதியின் நியூயோர்க் விஜயத்திற்கு 90 மில்லியன் செலவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியூயோர்க் விஜயத்திற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் நியூயோர்க் விஜயம் செய்திருந்தனர்.
இந்த விஜயத்திற்கான...
நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு UNP– SLFP கூட்டாக இணைந்து தீர்வுவழங்க வேண்டும்- லக்ஸ்மன்கிரியல்ல
நாட்டில் ஏற்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக இணைந்து தீர்வு வழங்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...
திலக் மாரப்பனவின் கருத்து பாராட்டுக்குரியது – மஹிந்த ராஜபக்ஸ
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்து பாரட்டுக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து அமைச்சரின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை கடிகமுவ...