செய்திகள்

சர்வமத மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை தேசிய சமாதான சபையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக இந்த மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான...

கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் எஸ்.பிக்கு தொடர்பா?

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்த கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எஸ்.பீ.திஸாநாயக்க சந்தேக நபரா என்பதை ஆராயுமாறு கொழும்பு...

உள்ளூராட்சி மன்றங்களில் மோசடியா?: விசாரணை செய்ய விசேட பிரிவு

உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட இணைப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்க உள்ளூராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் ஊடாக இந்த...

நாட்டை காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இழிவுபடுத்த வேண்டாம்!- பந்துல குணவர்தன

நாட்டைக் காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதங்களில் நேற்று பங்கேற்று பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் நாடு தொடர்பில்...

முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட...

கோதபாய கைது செய்யப்படுவதனை நான் தடுத்தேன் – நீதி அமைச்சர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை தாம் தடுத்து நிறுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் வழக்குத் தொடர்பில் கோதபாய...

மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைது – துமிந்த நாகமுவ:-

மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைதாக வெளிப்பட்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். குமார் குணரட்னம் கடந்த சில மாதங்களாக இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு...

இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது

இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது இலங்கை ஸ்னைப்பர் பிரிவு இராணுவ வீரர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் வரலாற்றில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டு சில தினங்களில் இந்த இலங்கை இராணுவ...

காவல்துறையினரை விமர்சனம் செய்யும் சட்டம் ஒழுங்கு அமைச்சர்

காவல்துறையினரின் நடவடிக்கையை சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன விமர்சனம் செய்துள்ளார். பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் அல்லது பிரபல்யம் அடையும் நோக்கில் அவன்ட் கார்ட் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய...

வடக்கு மக்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று – மஹிந்த மனைவிக்கு அணிவித்து அழகுபார்த்தாரா?

வடக்கு சிவிலியன்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளிலிருந்து தங்கம் மீட்கப்பட்டதாகவும் அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும்...