செய்திகள்

வெளியில் இருந்து பக்க சார்பற்ற நீதிபதிகளை கொண்டு வந்தே விசாரணை செய்யவேண்டும்:-

பக்கசார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டால் தான் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தான் ஜப்பான் நாட்டு தூதுவருக்கு எடுத்து கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காவே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைத்து இருக்கின்றார்கள் தவிர, வேறு காரணங்கள் இல்லை. அதனால் அவர்கள் விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியாகவே தீர்மானம் எடுக்க வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

புகழ்பூத்த பொறியியல் பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்:-

முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார். எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக்...

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்:

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் காலணியால் தாக்கப்பட்டு உள்ளார்.. இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் தனது காலணியை கையில் எடுத்து  தாக்கியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து"...

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை.

  வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை. - இவ்வாறு கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை இனச்சுத்திகரிப்பு...

நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.

  நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது பொறுப்பற்ற விதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பின்நோக்கி நகர்ந்த மாணவர்கள்மீது...

விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு

  விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு    thinappuyal news விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு Posted by Thinappuyalnews on Monday,...

மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை

மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கொழும்பில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது...

பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டமை குறித்து விளக்கம் கோரியுள்ளார் சபாநாயகர்

பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய விளக்கம் கோரியுள்ளார்.நேற்றைய தினம் பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு பதில்...

காவல்துறை மா அதிபரிடம் 10 மில்லியன் நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனு:-

காவல்துறை மா அதிபர் மற்றும் கொட்டாதெனிய காவல் நிலைய உத்தியோகத்தர்களிடமிருந்து பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கொட்டாதெனிய சேயா என்ற நான்கரை...