காவல்துறை மா அதிபரிடம் 10 மில்லியன் நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனு:-
காவல்துறை மா அதிபர் மற்றும் கொட்டாதெனிய காவல் நிலைய உத்தியோகத்தர்களிடமிருந்து பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொட்டாதெனிய சேயா என்ற நான்கரை...
அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளது – ஜே.வி.பி
புதிய அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் டீல்காரர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ள காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர்...
மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம்
மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் 30 நாட்களுக்கு அவசரகால நிலைமை அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைதீவின் சட்ட மா அதிபர் மொஹமட் அனில் இதனை...
“கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது”
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது. அன்றைய தினம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மனித உரிமை செயற்பாட்டாளர் சர்மிளா, இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் சட்டமூலத்திற்கு...
குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து சற்று முன்னர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்...
இறக்குவானையில் மண்சரிவு அபாயம்- மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி
மண்சரிவு அபாயத்தினால் இறக்குவானையில் 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இறக்குவானை - மாதம்பை - இலக்கம் 2 பகுதியிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாதம்பை...
மீண்டும் ரஸ்ய விமானமொன்று விபத்து: பலர் பலி
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை...
பொதுமக்களின் தங்கம் எங்கே: சுமந்திரன் கேள்வி
வடபகுதி பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் எங்கே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்கங்களை கைப்பற்றி, அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம்...
“ஐஎஸ் விமானத்தை வீழ்த்தியதாக சொல்வது வெறும் பிரச்சாரமே”
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது என பிபிசியிடம் அவர் கூறினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது...
விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ : சொல்கிறது ரஷ்யா
எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில்,...