செய்திகள்

குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து சற்று முன்னர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்...

இறக்குவானையில் மண்சரிவு அபாயம்- மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி

மண்சரிவு அபாயத்தினால் இறக்குவானையில் 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறக்குவானை - மாதம்பை - இலக்கம் 2 பகுதியிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாதம்பை...

மீண்டும் ரஸ்ய விமானமொன்று விபத்து: பலர் பலி

தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை...

பொதுமக்களின் தங்கம் எங்கே: சுமந்திரன் கேள்வி

வடபகுதி பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் எங்கே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேள்வி எழுப்பியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்கங்களை கைப்பற்றி, அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம்...

“ஐஎஸ் விமானத்தை வீழ்த்தியதாக சொல்வது வெறும் பிரச்சாரமே”

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது என பிபிசியிடம் அவர் கூறினார். ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது...

விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ : சொல்கிறது ரஷ்யா

எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில்,...

மனைவியை 27,000 பேருடன் உறவு கொள்ளவைத்து உல்லாசமாக வாழ்ந்த கணவன்

கடந்த 2011 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் 54 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் (46) புகைப்படங்களை, பல்வேறு வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, தனது மனைவி கோல் கேர்ள் என்று இந்த...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் கிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குழுங்கின. பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும்...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய ஊழியர்கள் 05 பேர் பணி நீக்கம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 3ம் மேடையில் காணப்பட்ட 02 திரைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 05 பேர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். புகையிரத உப பணியாளர்கள் குழுவின் ஊழியர்கள் 05 பேர்...

பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு

பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக...