தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் கைது
ஆறு வயதுடைய தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த...
மனைவியை மீட்டுத் தாருங்கள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன் அமர்ந்திருக்கும் கணவன்
மத்தியகிழக்கில் தொழில் புரியும் தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரும் படி கூறி நபரொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான வாயிலின் முன் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை தெஹிஹத்தகண்டியைச்...
கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணக்கில் கடாபியின் பணம்
கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணத்தில் இருந்த 50 மில்லியன் பணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பண தொகையினை லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியினால் பரிசாக,...
சோபித்த தேரரின் சிகிச்சை செலவு அரசாங்க வசம்
சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் சிகிச்சைகளுக்கான அனைத்து செலவீனத்தையம் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...
இலங்கையின் அகதிக்கு நேர்மைக்கு மாறான செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையின் அகதி ஒருவர் தொடர்பில் நடைமுறை நேர்மை மீறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த இலங்கையரின் அகதிக்கோரிக்கை மனு மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2010ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுக்கு சென்ற...
குமார் குணரத்னம் மீண்டும் கைது
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரத்னம், கேகாலை அங்குருவெல்ல பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு லங்காசிறி...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்!
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் இன்று காலை 9...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் விநியோகம்
வடமாகாண விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மறுவயற் பயிர்ச்செய்கைகைய ஊக்குவிக்கும் வகையிலும் மறுவயற்பயிர் விதைகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்துக்கு 123 பேர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்தின்...
அத்துமீறி வயல் செய்கையில் ஈடுபடுவதை கண்டித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்
மூதூர் கங்குவேலி கிராமசேவகர் பிரிவில் உள்ள படுகாடு மற்றும் முதலைமாடு ஆகிய பகுதிகளிலுள்ள தமது 1500 ஏகார் வயற் காணிகளில் அத்துமீறிய வயற் செய்கையினை சிலர் மேற்கொள்வதனால் தமது காணிகளை திரும்பவும் பெற்றுத்தருமாறு...
பொலிஸாரினால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பாராளுமன்ற நுழைவாயில் பகுதிக்கு வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற ஒளிபதிவு ஊடகவியலாளர் ஒருவருக்கு சிரேஷ்ட பொலிஸ்...