பசில்ராஜபக்சவின் இன்னொரு மோசடி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:
நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ்பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில்ராஜபக்சவின் இன்னொரு மோசடி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் அரசஈட்டு முதலீட்டு வங்கியிலிருந்து 3.5 மில்லியனை அமைச்சரவையின்...
எஸ்.பி. களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு, நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அறிவிப்பு
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பெறுமதி மிக்கப் பொருட்களை களவாடியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த...
நல்லாட்சி அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருகின்றது – வசந்த சமரசிங்க
நல்லாட்சி அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி.யின் உறுப்பினரும், ஊழல் மோசடிகளுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கம் பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய கள்வர்களை தண்டிக்கத்...
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பலில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பலில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை நடத்த உள்ளனர். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கப்பல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக்...
பயிற்சிகளற்ற சிறுவர் இல்ல பணியாளர்களால் சிறுவர் துஸ்பிரயோகம் ஏற்படும் அபாயம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் முறையாக போதியளவு பயிற்றுவிக்கப்படாத பணியாளர்கள் பணியாற்றுவதனால் பெருமளவுக்கு சிறுவர் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட சிறுவர் நன்நடததை உத்தியோகத்தர்கள் மாவட்ட அரச அதிபரிடம்...
பிள்ளையானை மேலும் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு...
யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது.. இந்த யுத்தம் முடிவுறுவது எப்போது?
யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது, இந்தயுத்தம் குப்பைகளிற்கு எதிரானது.
யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லுண்டாய் வெளியில் தினமும் குவியும் சுமார் 80 மெட்ரிக்தொன் கழிவுகளால் யாழ்நகரத்தின் சனத்தொகையின்...
மாணவர்கள் மீதான தாக்குதல் பொறுப்புணர்ச்சியற்ற செயல் – எதிர்க்கட்சித்தலைவர்
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பொறுப்புணர்ச்சியற்ற செயல் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது அண்மையில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட போது...
முன்னாள் கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்:
முன்னளர் கடற்படைத் தளபதி அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு ஆணைக்குழு சோமதிலக்க திஸாநாயக்கவிற்கு அழைப்பு...
அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரே விடுவிக்கப்படுவார்கள் – யாழில் அமைச்சர் விஜயதாஸ:
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், ஏனையவர்களை விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை விஜயம்...