தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்:-
தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அவரது மறைவை ஒட்டி அவரது மாணவியாக எனது...
சுபீட்சமான நாடுகளில் இலங்கை 61ம் இடத்தில்
உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 61ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லெகாடும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களின் நல்வாழ்வு மற்றும் செல்வம்...
தமிழ் அரசியல் கைதிகளின் பிணை விடுதலை என்பது ஆபத்தானது
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளே கடந்த பல வருட காலங்களாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர் களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதே சாத்தியமானதொன்று. தவறும் பட்சத்தில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளுக்கு...
நில ஆக்கிரமிப்பு குறைக்கப்பட்டு, இராணுவக் குறைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இச்சபையில் எனது கன்னி உரையையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு தங்களுக்கு எனது நன்றிகள்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக...
மிகவும் குறைவான ஊதியம் பெறும் 60 லட்சம் பிரித்தானியர்கள்: காரணம் என்ன?
பிரித்தானியாவில் 60 லட்சம் ஊழியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான ஊதியம் பெறவில்லை என்ற தகவலை புதிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் இந்த ஆய்வில்...
தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறல்: பரிதாபமாக பலியான 7 வயது மாணவி
அமெரிக்க பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரை...
அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துக்கள்: 13 மணி நேரத்தில் 11 பேர் பலியான பரிதாபம்
கனடா நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர சாலை விபத்துக்களில் 13 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பொலிசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எட்மோண்டன் மாகாணத்தில் உள்ள அல்பேர்ட்டா நகர சாலைகளில்...
பெற்றெடுத்த தந்தையை குப்பைகளை சேகரித்து காப்பாற்றும் சிறுவன்
சீனாவில் குப்பைகளை சேகரித்து பெற்ற தந்தையை காப்பாற்றி வரும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்த ஒவு டோங்மிங் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் படுத்த...
ஹொட்டலில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 பேர் பலி: சோமாலியாவில் பரபரப்பு
சோமாலியாவில் ஹொட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தலைநகர் மொகதிஷீவில் ஷஹாபி என்ற ஹொட்டல் உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்...
பாலியாறு பெருக்கெடுத்துள்ளதால் ஏ32 வீதியில் போக்குவரத்து பாதிப்பு
மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியால் சிறியரக வாகனம் பயணம் செய்வது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும்...