எருக்கலம்பிட்டி மற்றும் கொண்டச்சி கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் திறந்து வைப்பு
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம்பிட்டி மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கட்டார் நாட்டின் செம்பிறை சங்கத்தின்...
எல்பிடிய பிரதேசத்தில் துப்பாக்கி சூடு- இருவர் பலி!
எல்பிடிய - ரன்தொடுவ பிரதேசத்தில் இன்று காலை 9.45 மணியளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பிறிதொரு மோட்டார்...
1000 ரூபா சம்பளம் வேண்டும் அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கபடவில்லையென தெரிவித்து இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தினை...
தொடரும் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா நகரத்தில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மரக்கறி...
இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் இந்தியா எச்சரிக்கை
இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என...
இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு
இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கரையோரப் பாதுகாப்புப்...
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் – ஜே.வி.பி
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விசாரணைகள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் உள்ளிட்ட 25 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள்...
காவல்துறை ஊடகப் பேச்சாளருக்கு எதிராக முறைப்பாடு –
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறைய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் ஒருவரின் மரணம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரா நன்தனி...
வெள்ளைவான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என மேர்வின் நம்பிக்கை
வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரைண நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னயியில்...
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை...
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து...