யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் சட்டங்கள் எதுவும் இல்லை
இலங்கையில் யுத்தகுற்றவிசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் உள்நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் என கருத்துதெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம இறுதி யுத்தத்தில் 40000பேர்கொல்லப்படவில்லை என தங்களது ஆணைக்குழு கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவரது...
சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!! – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.
எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில்...
பாம்பு விஷத்தை முறிக்கும் கோபுரம் தாங்கி
விஷக்கடிக்கு மருந்தாக இருப்பதும், வயிற்று போக்கை சரிசெய்ய கூடியதும், முடி உதிர்வை தடுக்க வல்லதும், தலைவலியை போக்க கூடியதுமான கோபுரம் தாங்கி செடியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் பார்ப்போம்.கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான...
பிரகித் கடத்தல் சம்பவத்தில் கிடைத்துள்ள தகவல்களை உறுதி செய்வதற்கு தொடரும் விசாரணைகள்
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்திற்கு பின்னால் செயற்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் பல தகவல்களை சேகரித்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு,...
இந்திய அமைதிப் படையால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுகூரல்
இந்திய அமைதிகாக்கும் படையினால் கடந்த 1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் காலை போதனா வைத்தியசாலையில் நினைவுகூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 9...
போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மை: பரணகம ஆணைக்குழு அறிக்கை
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உதலாகம மற்றும் பரணகம...
ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன்! அடித்துக் கூறுகிறார் பந்துல குணவர்தன
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராக வர்ணித்தார்.
அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான...
மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது! பாதுகாப்புச் செயலாளர்
மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஞாபகார்த்த வைபவங்களை நடத்தத்...
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான படைவீரர் அப்ரூவராக மாறத் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக (அப்ரூவராக) மாற இணக்கம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை...
யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனாலையே குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் இருந்து...