இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் – மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு:-
இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள்...
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியம்
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விசாரணைகளின்...
செனல்4 ஆவணப்படம் மெய்யானதே – மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு
மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை குறித்த ஆவணப்படம் மெய்யானதே என மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை...
கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் காலமானார்
கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று இந்தியாவின் பெங்களுரில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
நாட்டாரியல் சார்ந்த...
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவராக வீரசூரிய நியமனம்
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் டைடஸ் புத்திபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் ஜகத் பாலப்பட்டபந்தி கடமையாற்றி வந்தார்.
பாலபட்டபந்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி...
ஐ நா தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க உதவுக – மகாநாயக்கர்களிடம் ஜீ.எல் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கு தலையிடுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வேண்டுகோள்கள் அடங்கிய கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் உட்பட பல...
இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டும் – ராம்தாஸ்
இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டுமென பாட்டதாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ.ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்க வேண்டுமென...
வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள் கடந்த 1986 ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள்...
வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள் கடந்த 1986 ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் முதல் முதல் தமது சொந்த இடங்களை விட்டு கையில் எடுத்து செல்ல கூடிய பொருட்களுடன் இடம்பெயர்ந்து இருந்தனர்.
அந்த இராணுவ...
சாவு சொல்கிற யதார்த்தம்…
சாவு சொல்கிற யதார்த்தம்...
வாழ்வில் சாவா?, சாவில் வாழ்வா? சாவிலும் வாழ்வா?-என
போட்டிபோடுகிற சாவோடு ஒரு பேட்டி..
நான் சொன்னேன்...
நான் செத்துப்போனால், வரலாற்றில் திருப்புமுனையாகலாம்..
உலகம் பேசிக்கொள்ளும்_ நிமிர்ந்ததென் நெஞ்சு
வாழ்ந்திருந்தால் செய்ய முடியாததை சாவு செய்துவிடும்..
சாவு சொன்னது,
அப்படி இருக்கவேண்டிய...
ஒஸ்லோவின் துணை முதல்வராகிறார் கம்சாயினி குணரட்ணம்!!
ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் - ஒஸ்லோ - துணை நகர முதல்வர் (Vice Mayor) பதவியை ஈழத் தமிழ்ப் பெண்...