செய்திகள்

மங்கையர் குலத்தின் மணிவிளக்கு! தமிழினி மறைவுக்கு வைகோ இரங்கல்

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினி மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு...

90 நாட்கள் சிக்கிய பிள்ளையான் 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க...

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா!

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.மாநிலங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் வேட்பாளர் ஒருவர் இவ் வாக்குக்களை பெற்ற...

உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் ஒரு நிமிடம் தமிழினிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!- பா. டெனிஸ்வரன்

உலகெங்கிலும் இருக்கின்ற எமது உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கோரியுள்ளார். இன்றைய தினம் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி...

தமிழினியின் இழப்பானது தமிழ் இனத்திற்கு மிகவும் ஒரு பேரிழப்பாகும்: பா.அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் பிரிவின் அரசியல்துறை பொறுப்பளராக இருந்து மரணித்த தமிழினியின் இறப்பு தமிழனத்தின் பேரிழப்பாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்துறைப்பொறுப்பாளராக இருந்த பொறுதமிழினியின் இழப்பானது...

ஒவ்வொரு தொழிலாளிக்கும் தீபாவளிக்காக 15000 ரூபா முற்பணம் வழங்கப்படும்: இராதாகிருஷ்ணன்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலா ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15000 ரூபா முற்பணம் வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கல்வி இராஜாங்க...

பிள்ளையானின் மனித புதை குழிகள், மைத்திரி ஊர் அருகில் வெளியாகும் புது இடம்!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? அவரின் படுகொலையில் வெளியாகும் புதிய இடங்கள்.... பலரின் படுகொலையில் நேரடித் தொடர்புடைய பிள்ளையான், அவர்களை புதைத்த இடம் கிழக்கின் எல்லைப்...

தமிழினி, சிங்கள மகளிரின் மனசாட்சிக்கான தமிழ்க்குரல்! சிங்கள ஊடகவியலாளர் புகழாரம்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினிக்கு சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து நாடுகடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுதியுள்ள...

சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கொண்டயா விடுதலை.

சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சேயா கொலையை மேற்கொண்டதாக முன்னதாக கொண்டயா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர்...

புலிகளின் அரசியல்துறை மகளீர் தலைவி தமிழினிக்கு மெல்லக் கொல்லும் விசம் ஏற்றப்பட்டது (Video)

  விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி அக்கா சிறிலங்கா ராணுவத்தின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மெல்லக்கொள்ளும் விஷ ஊசி செலுத்தப்பட்டு நோய் வாய்ப்பட்டு இன்று கொல்லப்பட்டார். இது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட...