வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம் சிறுவர் தினம்...
வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம், சிறுவர் தினம் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் திரு...
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து...
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி...
சுமந்திரன் மாவை சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சியினர் புதினம் பார்க்கவே ஜெனிவா சென்றனர்- சுரேஷ் கிண்டல் VIDEO
தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை ஜெனிவா வந்தனர். இவர்கள் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க வந்தனரே தவிர வேறு எந்த பிரயோசனமும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ்...
யேர்மனியில் நாளை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஆரம்பம்: சிறீதரன் எம்.பி வாழ்த்து
“ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு” என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடும், செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும்-2015 யேர்மனியில் நாளை நடைபெற உள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Wupper Halle Hunefeldstr.63b 42285 Wuppertal...
இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை
இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது. யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் யாழ். வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது....
கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு பெற்ற ஈழத்தமிழர்
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து...
காலி கடற்பரப்பில் இலங்கை கொடியுடன் கைப்பற்றப்பட்ட கப்பல் ஆயுதங்கள் அவன்ட் நிறுவனத்திற்குரியவை:
காலி கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை இலங்கை கொடியுடன் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த ஆயுதங்கள் அவன்ட் கார்டே நிறுவனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டவை என கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.
காலித் றைமுகத்திற்கு கப்பல் செல்வதற்கு முன்னர் அதில்...
சமத்துவம் எப்போது? தமிழ் பிராந்திய நாளிதழ்கள்: GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இருந்து
தமிழ் மக்களுக்கான சமத்துவம் எப்போது என்ற கேள்வியை அல்லது எதிர்பார்ப்பை சில தமிழ் பிராந்திய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கள் வெளிப்படுத்தி எழுத்தப்பட்டுள்ளன.
குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழர் வானொலியான GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இன்றையே நாளேடுகளின்...
73 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பினர்
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், 73 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர்...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுகின்றது – அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானமானது இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பில்...