அனைத்து பொய்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் வடக்கு முதல்வர்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற விதமாக கையாண்டதாகவும் வெளியாகிக் கொண்டிருந்த பொய்களுக்கு முதலமைச்சர் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக...
நியூசீலந்தின் தேசியக் கொடியை மாற்ற அரசு உத்தேசம் எஸ் எம் வரதராஜன் – நியூசீலந்து
நியூ சீலந்தின் தேசியக் கொடியை மாற்றுவதற்கு நியூசீலந்து அரசு முடிவெடுத்துள்ள நிலையில் கொடித் தேர்வுக் குழு இதற்கென வடிவமைத்து அனுப்பிவைக்கப்பட்ட 10292
கொடிகளின் வடிவமைப்புக்களை பரிசீலித்து- 40 வடிவங்களைத் தெரிவுசெய்துள்ளது.
நான்கு வடிவங்கள் தெரிவுசெய்யப்பட்டு சர்வஜன...
வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகியநாடுகளுக்கிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது.
இரு நாடுகளும் எல்லையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
தென் கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வடகொரியா ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இருநாடுகளுக்குமிடையில்...
அமெரிக்காவில் செய்தியாளர்கள் இருவர் கடமையின் போது சுட்டுக்கொலை
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய...
மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் 87 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது...
600 சிரியா அகதிகளை நியூசீலாந்து அரசாங்கம் ஏற்பதாக அறிவித்துள்ளது்
நியூசீலாந்து அரசாங்கம் தனது வருடாந்த அகதிகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையான 750 இல் அவசரகால ஒதுக்கீடாக 600 சிரியா அகதிகளை எடுப்பதுடன் -மொத்தமாக 750 அகதிகளை எடுப்பதாக அறிவித்துள்ளது. பொதுமக்களினதும் எதிர்க்கட்சிகளினதும் நெருக்குதலின் அடிப்படையிலேயே உடனடியாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது....
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று சிறப்பு கண்காட்சி இன்று இடம்பெற்றது.
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று சிறப்பு கண்காட்சி இன்று இடம்பெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் அன்னாநகர் பரமேஸ்வரா வித்தியாலய...
வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி...
வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி இன்று காலை 10.15 மணி அளவில் வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை A9 வீதியின் சந்தியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுலா பேரூந்துடன் நேருக்கு...
ஐந்தறிவு ஜீவனின் விசுவாசம்… எஜமானியின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை துறந்த பரிதாபம்
எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக் கொன்ற நாய் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக இறந்தது. நாயின் இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றி உள்ள மிருகத்துக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வர்.
இதை...
ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம்...
ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய குறித்த...