செய்திகள்

சீ-பிளேனின் வருகையினால் நாசமாகும் மட்டக்களப்பு!

மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் திட்டத்தினால், வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர். ஓ.கே.குணநாதன், மட்டு அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று...

சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது! ஆதங்கத்தில் நாமல்

சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டி வந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் பின்புலங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ...

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி பிரபாகரனே – சாந்த பண்டார

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக...

பட்டப்பகலில் மலேசியாவில் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணுக்கு கொடூர வாள் வெட்டு

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டி.மேகலா எனப்படும் 24 வயதான யுவதியே பலர்...

சர்வதேச சமூகத்தின் ஊடாக புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய

சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி...

மஹிந்தவின் செயலாளருக்கும், அனுச பெல்பிட்டவிற்கும் கடுமையான நிபந்தனை அடிப்படையில் பிணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்டவிற்கும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு...

காணமற்போனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையையாவது தெரிவியுங்கள்: கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கம்

அந்த சம்பவம் 25 வருடங்களிற்கு முன்னர் செப்டம்பர் 25 ம் திகதி இடம்பெற்றது.நான் இன்றும் அந்த நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், அவ்வேளை நான் செங்கலடியில் உள்ள கிழக்குபல்கலைகழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்,அங்கு 10,000குடும்பங்கள் வாழ்ந்தன. அங்குள்ள...

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை இளஞ்செழியன் தீர்ப்பு! நாட்டில் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை வழங்கியதாகத் தெரிவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு...

கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் – நாமல் ராஜபக்ஸ

கலப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையானது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து அதன் ஊடாக விசாரணை...

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியாவின் புகைப்படங்களை பாருங்கள் ! மேலாடைகள்...

  2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியாவின் புகைப்படங்களை பாருங்கள் ! மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர்களை உட்கார வைத்துள்ளது இலங்கை இராணுவம்....