• வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சம்பந்தனும் நீங்களும் தானே அரசியலுக்கு கொண்டுவந்தீர்கள், ஆனால் இப்போது நீங்களே அவர் மீது...
• தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளே அமெரிக்க தீரமானத்தை நிராகரித்த நிலையில் நீங்கள் ஆதரித்ததேன்?
• உள்நாட்டில் நடைபெறப்போகும் விசாரணையில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?
• நடைபெறப்போகும் விசாரணைக்கு வழக்குகளை தொடுக்கப்போவர்கள் உள்நாட்டு...
பிரதமருக்கும் ஜப்பான் மன்னருக்கும் இடையில் சந்திப்பு
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜப்பான் மன்னர் அக்கி ஹித்தோவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜப்பான் மன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகத்தான...
தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும்!- அமைச்சர் மனோ கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் ஆறாயிரம் (6,000) பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் (200,...
நுவரெலியா – அக்கரப்பத்தனை ஊட்டுவில் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டடத்தொகுதி
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவில் தமிழ் வித்தியாலய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளதால் இந்தப்பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களையும் ஊட்டுவில் தோட்டத்திலுள்ள மாற்றிடமொன்றில் கல்வி நடவடிக்கைகளை தொடரவுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் திகாம்பரம்...
பிரித்தானிய துணை தூதுவரை மன்னாரில் சந்தித்தார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்
பிரித்தானிய துணை தூதுவர் லவ்றா டேவிஸ் இற்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று மன்னார் ஆகாஸ் ஹொட்டலில் இடம்பெற்றது.
இவ் விசேட சந்திப்பு...
ஐ.நா தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: பி.நெடுமாறன்
இலங்கை தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என இந்தியாவின் தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பி. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக கொண்டு...
வடமாகாணத்தில் தமிழ் பொலிஸார் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு
வடமாகாணத்தில் தமிழ் பொலிஸார் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 10ம் திகதி யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறும் என யாழ்.பிரந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. கே.ஜெயலத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற...
கோப்பாயில் பலர் முன்னிலையில் இளைஞன் மீது வாள் வெட்டு
கடமை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த இளைஞரான சிவனேந்திரன்...
மன்னார் புதைகுழி வழக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் இருந்து மன்னார் பொலிசாருக்கு கைமாறுகிறது
மன்னார் புதை குழி வழக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கும் படி நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஏற்கனவே மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகாமையில் உள்ள சந்தேகத்திற்கு இடமான கிணற்றையும் அகழ்வு செய்வதற்காக...
பிரதமர் ரணிலுக்கு ஜப்பான் பிரதமர் வழங்கிய இராபோசனம்
ஜப்பானுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் உள்ள பிரதமரின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு இராபோசன விருந்துபசாரத்தை வழங்கியுள்ளார்.
இந்த இராபோசனத்திற்கு முன்னர் ஜப்பானுக்கும்...