செய்திகள்

யாழில் சீரற்ற ரயில் கடவையால் பொதுமக்கள் அவதி

யாழ்ப்பாணத்தில் நகரை அண்டி காணப்படும் ரயில் கடவைகள் சில, சீரற்ற நிலையில் இருப்பதனால் அவற்றினூடாக பயணிப்பவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக யாழ் மாநகரசபைக்குட்பட்ட பிறவுண் வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும் அன்னசத்திர வீதியிலுள்ள...

வீதியைத் திருத்துமாறு சடலத்துடன் மக்கள் ஆர்ப்பாட்டம்

மடுல்சீமை பிளான்டேஷன் கம்பனி நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் 30 வருடம் பழமைவாய்ந்த பொலந்தலாவ கிலானி தோட்டத்தின் பாதையை உடனடியாக சீர்திருத்துமாறும், அவ்வீதியில் ஏற்படும் உயிராபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தோட்ட தொழிலாளர்கள்...

பல தடவைகள் முயன்று தற்கொலை செய்து கொண்ட வயோதிபர்

பல தடவைகள் தற்கொலை செய்ய முயன்றவர் இன்று காலை புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவசகாயம்...

வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்திட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள்ளாக குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கடிப்படையில் விசேட தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 120 பயனாளிகளுக்கான...

விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்

விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று...

மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை...

2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு – மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம் ஆண்டுக்கான...

வடக்கில் சம்பந்தன் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் புறக்கணித்த முதலமைச்சரும் அமைச்சர்களும்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார்.   அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும்...

சாட்சியில்லாமல் நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால் படுகொலை- முதலமைச்சர்

  Posted by editor Date: May 20, 2015 Leave a comment 238 Views (செழியன்) மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஊடக உள் நுளைவு மறுக்கப்பட்டு சாட்சியில்லாமல் நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால்படுகொலை என வட மாகாண முதலமைச்சர்...

போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

போலந்து நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லெஸ்ஸெத் செத்வெசிகா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் போலந்து நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்...