வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தொடர்ந்து 18ஆவது நாளாக போராட்டம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று ஆலை ஊழியர்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடாத்தி வரும் ஆர்ப்பாட்டம் 18வது நாளாகவும் இடம் பெற்றது.
தங்களது...
முன்னணியின் எதிர்கட்சி குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்f;கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இக் கலந்துரையாடலுக்காக டலஸ் அழகபெரும, பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில உட்பட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல...
ஆஸி.யில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளார் நீரில் மூழ்கி மரணம்!!
தெற்கு அவுஸ்திரேலியாவின் Renmark பகுதியில் மரே ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போன பரத் என்ற இலங்கை யாழ். புகலிடக்கோரிக்கையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம்...
மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு, மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர்களது வேள்ணாகன், நாகன் மகன் கண்ணன் போன்ற பட்டப்பெயர்கள் எழுதப்பட்ட 2000ஆண்டு பழையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களை பார்வையிட்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை...
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்! வைகோ
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வை.கோபாலசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகளாவிய மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனியில்...
பிள்ளைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களுக்கே பெரிய அளவில் பங்கு உண்டு: ஜனாதிபதி
பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பெரிய அளவிலான பங்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின...
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ளனர்.
1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் தமது தந்தையை கைது...
மஹிந்த ராஜபக்சவுக்கு சோதனைக்கு மேல் சோதனை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்றத்தை அரசாங்கம் சுமத்தாத போதும், அவரின் செல்வாக்குக்கு மக்கள் மத்தியில் சரிவு ஏற்படும் வகையில், நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி...
வடக்கு மாகாண சபையால் கிளிநொச்சியில் முதியோர்கள் மதிப்பளிப்பு
சர்வதேச முதியோர் நாளையொட்டி வடக்கு மகாண சபையின் சமுக சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சியில் இன்று முதியோர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள வைத்தியத்துறை அமைச்சர்...
விமல் வீரவன்சவினால் நாடாளுமன்றத்தில் பதற்றம்!
எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஹைபிரைட் நீதிமன்றம் வேண்டாம் என்ற பதாகைகளை காட்சிப்படுத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து நாடாளுமன்றம் பத்து நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது
விமல் வீரவன்சவினால் நாடாளுமன்றத்தில்...