நீதித்துறையில் மாற்றங்கள் மேற்கொண்டு வருவதால் நம்பகத்தன்மை மிக்க உள்நாட்டுபொறிமுறை சாத்தியம் – JVP
இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த விசாரணைக்காக உருவாக்கப்படவுள்ள பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நீதித்துறை, சட்டத்துறை சார்ந்தவர்கள் காணப்படும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த...
பூதாகாரமாகுமா ரணில் – மங்கள முரண்பாடு? ஆங்கில ஊடகம் சந்தேகத்தை வெளியிட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை பூதாகாரமாக வெடிக்கக்கூடிய அபாய நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஜி.ரி.என்)பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை எனவும், எதிர்ப்பு...
ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம், காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு
ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு நட்டஈட வழங்குமாறு உச்ச நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து இரண்டு ஜே.வி.பி உறுப்பினர்களை காவல்துறையினர்...
யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற...
யுத்தவீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது– லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு
யுத்த வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமையினால் யுத்த வீரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...
அரசாங்கம் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளது – விமல் வீரவன்ச
தற்போதைய அரசாங்கம் ஓரினச் சேர்ச்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்குமாறு...
இலங்கை விவகாரத்திற்காக ப.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகத் தயார் – ராம்தாஸ்
இலங்கை விவகாரத்திற்காக பாரதீய ஜனதா கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகத் தயார் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றால், கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதில்...
வசீம் தாஜூடீன் கையடக்கத் தொலைபேசி விபரங்கள் மீட்கப்பட்டுள்ளன
ஹெவ்லொக்ஸ் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய அணியின் முன்னாள் ரகர் வீரருமான வசீம் தாஜூடீனின் கையடக்கத் தொலைபேசி விபரங்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம்...
புதியவெளிவிவகார சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக பிரதமர் தெரிவிப்பு
இலங்கைக்கு புதியவெளிவிவகார சேவையை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இலங்கையில்; வெளிவிவகார அமைச்சு என்ற ஓன்று இல்லை என்ற எண்ணத்துடனேயே தான் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிற்கான இலங்கை தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளின்...
மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை ஹிருனிகா இன்று சமர்ப்பிக்க உள்ளார்
மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றைய தினம் பாராளுமன்றில் தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை சமர்ப்பிக்க உள்ளார். உத்தேச பிரேரணை இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த...