முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி துறைமுகத்தை வளலாயில் அமைப்பது சாத்தியமற்ற செயல்! டக்ளஸ் தேவானந்தா
யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
கலப்பு நீதிமன்றிற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு – பாராளுமன்றில் அமளிதுமளி பதற்ற நிலை
கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்றில் நடைபெற்று வரும் அமர்வுகளில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கலப்பு நீதிமன்றம் வேண்டாம் எனக் கோரும்...
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் விளம்பரங்கள் தொடர்பில் அவர் பல மில்லியன் ரூபாய்களை சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தவேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்றத்தை அரசாங்கம் சுமத்தாத போதும், அவரின் செல்வாக்குக்கு மக்கள் மத்தியில் சரிவு ஏற்படும் வகையில், நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி...
குற்றம் சாட்டப்பட்டவரே குற்றத்தினை விசாரிப்பது பொருத்தமற்றது – கருணாநிதி
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குற்றம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களே, குற்றங்களை விசாரிப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆறு குழுக்கள் இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன.
அண்மையில் ஐக்கிய...
பிரகீத் தொடர்பிலான விசாரணைக்கு இராணுவத்தினரினரின் முழுமையான ஆதரவு
காணாமல் போன ஊடகவியலானர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் கிரிதலை இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காக முழுமையான ஆதரவு வழங்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு,...
கொண்டயாவின் சகோரர் மரபணு பரிசோதனையில்…
சிறுமி சேயா சவ்தெமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சமன் ஜெயலத் என்பவர, மரபணு பரிசோதனைகக்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இவர் குறித்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, தானே கொலையை செய்தாக...
ரவிராஜ் கொலை – வெளிநாட்டிலுள்ள சந்தேகநபரை அழைத்துவர நடவடிக்கை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் மூன்று கடற்படையினர் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான விசாரணை அறிக்கை...
சூட்கேசில் ஒளிந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்ற மனிதர் – புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த நாய்
பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜோர்ஜ் சாவெஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
அங்கு பாரிய சூர்கேசுடன்...
துருக்கி வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த விவகாரம்: ரஷ்யாவுக்கு நேட்டோ நாடுகள் கடும் எச்சரிக்கை
சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா திடீரென துருக்கி வான் எல்லையில் நுழைந்ததற்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுவரும் ரஷ்யா கடந்த ஐந்து நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின்...