செய்திகள்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், தனித்திறமை, ஊக்கம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும்மாணவா்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒருஉண்மையான...

வித்தியாவின் கொலை நிரூபணமாகி விட்டால் உடன் மரணதண்டனை-10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தக்கொலை..வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

  கற்பழிப்புக்கு தண்டனை : 1.UAE- ஏழு நாள்களில் தூக்கு தண்டனை 2.ஈரான்- கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை.. 3.ஆப்கானிஸ்தான்- நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்.. 4.சீனா- மருத்தவ சோதனையில்நிரூபணமாகி விட்டால் உடன் மரணம் 5.மலேசியா- மரணதண்டனை 6.மங்கோலியா- கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார்களால் தண்டனை 7.ஈராக்- கல்லால்...

எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம்

  எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம் எமது இறமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை உடன் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் கடற்படைக்கு அறை...

கிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!

  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போருக்குப் பின்னர் கடந்த 6 வருடங்களாக படையினர் தமது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டிருந்த 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் காணி உரிமையாளர்களிடமே மீள...

பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா...

  இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.   அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே...

அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.

  அமைதியான யாழ்ப்பாணத்தினை உருவாக்க முயற்சிக்கின்றோம்: யூ.கே.வூட்லர் அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோதமற்ற யாழ்ப்பாணத்தினை உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். புனித...

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்ககோரி யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணம்

புங்குடுதீவு மாணவி வித்தியா மற்றும் கொட்டதெனிய சிறுமி சேயா உள்ளிட்டவர்களின் பாலியல் கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வலியுறுத்தி கொழும்பு நோக்கிய நடைபயணம் ஒன்று இன்று யாழில் ஆரம்பமாகியுள்ளது வடமாகாண போக்குவரத்து சபையினரால்...

உயிர் பாதுகாப்பு கோரி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

தம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் கற்குவாரியினால் ஏற்படும் அனர்த்தத்தில் தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு கோரி 500ற்கும் மேற்பட்ட அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் இன்று கொட்டும் மழையிலும் ஹற்றன் நுவரெலியா பிரதான...

வித விதமான அலங்காரத்துடன் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்கள் 

அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர். வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன்...

அகதிகளுக்காக பாடுபடும் ஜேர்மன் சான்சலர்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முடிவு

லட்சக்கணக்கான அகதிகளுக்கு ஜேர்மனி நாட்டின் கதவுகளை திறந்துவிட்டுள்ள சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலிற்கு நடப்பாண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் பணிகள் நோர்வே நாட்டில்...