அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்துள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம்.
இந்த மரம்...
பில் கிளிண்டனை அடித்து கொடுமைப்படுத்தினாரா ஹிலாரி கிளிண்டன். புத்தகத்தால் வெடிக்கும் சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் அவரது கணவர் பில் கிளிண்டனை அடித்து கொடுமைப்படுத்தியதாக புத்தகத்தில் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை...
வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்வாதார திட்டங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் கிராம மாதர், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு அமைக்கப்பட்ட வாழ்வாதார திட்டங்கள் மாகாணத்தின் பல பகுதிகளில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி...
கிழக்கு முதல்வருக்கும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிருக்கும்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சப்னை ரெண்டிக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உட்பட...
நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை
வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக்...
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு வேண்டுகோள்
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று இடங்களில் தேர்தலில் அவர்கள் பெற்ற ஆசன ஒழுங்கில் மாவட்ட அபிவிருத்திக் குழு...
உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறலில் பிரேரணை முக்கிய இடத்தை பிடிக்கும் – பிரிட்டன் பிரதமர் கமரோன்
இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள், உண்மையைக் கண்டறியாமை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளில் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரிட்டன்...
மட்டக்களப்பில் விக்டர் அணைக்கட்டினை பார்வையிட்ட விவசாய அமைச்சர்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானைக் கண்டம் ஈச்சையடி பிரதேசத்திலுள்ள விக்டர் அணைக்கட்டினைப் பார்வையிடுவதற்காகப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன் போது விக்டர்...
மஹிந்தவுக்கு சொந்தமான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பறிமுதல்
டீ.ஏ. ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் அடிப்படை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிராக, விசேட விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த காணியை வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாதென்பதே டீ.ஏ....
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற கெளரவத்தை இதன்மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார்....