இலங்கையின் ஒற்றையாட்சி முறை தமிழ் தேசியத்தை முடக்குகிறது!- அனந்தி சசிதரன்
இலங்கையில் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு பிரிட்டனே பொறுப்புக் கூறவேண்டும். அன்று இலங்கையில் பிரிட்டன் செய்த தவறை இன்று அமெரிக்கா செய்வதற்கு முயற்சிக்கின்றது என்று ஜெனிவா மனித உரிமை பேரவையில்...
கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம்
இலங்கைப் பிரஜைகளின் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை மீள நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் நிதி அமைச்சர்...
இலங்கை குறித்த தீர்மானத்திற்கு 38 நாடுகள் இணை அனுசரணை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை தொடர்பிலான தீர்மானம் வாக்கெடுப்பு எதுவுமின்றி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 16ம் திகதி...
ஐ.நா இலங்கை தொடர்பாக வெளிப்படுத்திய தீவிரத்தை ஏனைய விடயங்களிலும் காண்பிக்க வேண்டும்
இலங்கை தொடர்பாக தான் வெளிப்படுத்திய தீவிரத்தை பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் என்ற போர்வையில் சித்திரவதைகள் வன்முறைகள் போற்றவற்றில் ஈடுபடும் முக்கிய நாடுகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தவேண்டும் என பாக்கிஸ்தான்...
ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருஷ்ணன் – இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-
மலர்வு 27.06.1943 – உதிர்வு 06.09.2015
இணுவில் தவில் வித்துவான் திரு.விஸ்வலிங்கம் அவர்களின் இசைப் பாரம்பரியத்தில் முகிழ்த்தெழுந்தவர்களும், ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை திரு. உ. இராதாகிருஷ்ணன் அவர்களும்.
இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்.
(சிட்னி...
இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 38 நாடுகள் இணை அனுசரணை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 25 நாடுகள் அனுசரணை வழங்கியதாக முன்னர் கூறப்பட்டபோதும் அந்த வரிசையில 38 நாடுகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய எதிர்வரும்...
நீர் வடிகாலமைப்பு பற்றிய பொதுக்கூட்டம் இன்று ( 03.10.2015 ) வவுனியா பிரதேசசெயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது.
நீர் வடிகாலமைப்பு பற்றிய பொதுக்கூட்டம் இன்று ( 03.10.2015 ) வவுனியா பிரதேசசெயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரௌவ் பக்கீம்இ K.K மஸ்தான் ஆகியோரும் வடமாகாண சபை உறுப்பினரான...
தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கத்தின் மெய்யான ஒத்துழைப்பு அவசியம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் மெய்யான ஒத்துழைப்பு அவசியமாகின்றது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.
தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் மெய்யான அர்ப்பணிப்பும் தயார்...
ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதில் சிக்கல் உள்ளது- நிமால் சிறிபால டி சில்வா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றம் நிறுவுதல் உள்ளிட்ட...
அவர்கள் காவடி எடுக்கிறார்கள்…!!
அவர்கள் காவடி எடுக்கிறார்கள்...!!
ஒற்றைக் கால்களுடனும், ஒற்றைக் கைகளுடனும்
தூக்குக் காவடி எடுக்கிறார்கள்..
அது கடவுளுக்காகத்தானிருக்க வேண்டும்.
நேர்த்திக்கடனாக இருக்குமோ..?
இல்லை நன்றிக்கடனாக இருக்குமோ..?
தெரியாது..!!
அவர்கள் எதனை அப்படி வேண்டியிருந்திருப்பார்கள்?
இரத்தவெள்ளத்தில் இடிபாட்டுக்குள் இறக்கும் தறுவாயில்...
யாராவது வந்து தூக்கி கிடத்தவென நேர்ந்திருக்கலாம்...
இறுதி மூச்சை...